சனி, 9 மே, 2020

வேலூர் கிறிஸ்துவ மருத்துவமனையை (CMC)
இழுத்து மூடி சீல் வை!
கொரோனா நோயாளி இறந்த பிறகும்
உடலைக் கொடுக்க மறுத்து ரூ 20 லட்சம் கேட்கும்
மருத்துவமனை டீனை கைது செய்!
தினகரன் ஏடு அம்பலப் படுத்துகிறது!
------------------------------------------------------------------
வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி!
இறந்து போன பெண்ணுக்கு ரூ 20 லட்சம்
கேட்கிற அநியாயம்!
எலுமிச்சம் பழம் விற்றுப் பிழைக்கும் சிறு வியாபாரியின்
மனைவியே இந்தப் பெண்!
எங்கிருந்து அந்தக் குடும்பம் ரூ 20 லட்சம் கொடுக்கும்?
பிணத்தைக் கொடுக்க மறுப்பது நியாயம் அல்ல.
-------------------------------------------------------------------------------

செத்துப்போன அந்த அம்மாவின் புருஷன்
தெருத் தெருவாய் எலுமிச்சம் பழம் விற்றுச்
சம்பாதிக்கிற ஒரு ஆள்.
அவர் ரூ 20 லட்சத்துக்கு எங்கே போவார்?


தகவல் ஆதாரம்: தினகரன் ஏடு.


தினகரன் ஏடு அம்பலப் படுத்துகிறது!
------------------------------------------------------------


கா சதாசிவம்

CMC டீன் அவர்களே,
எலுமிச்சம் பழம் விற்றுப் பிழைக்கிறவன்
எப்படி ஐயா உமக்கு ரூ 20 லட்சம் தருவான்?
அதுவும் குணப்படுத்த இயலாமல் பிணத்தை
ஒப்படைக்கும்போது, அதற்கு எங்கிருந்து ரூ 20 லட்சம்
வரும்? யாருடைய தாலியை அறுத்து அந்த
எலுமிச்சம் பழ வியாபாரி ரூ 20 லட்சம் திரட்டுவான்?

டீன் அவர்களே, நீ பணம் கேட்க வேண்டியது
அரசாங்கத்திடம். நீ பில் அனுப்ப வேண்டியது
அரசாங்கத்திற்கு. ஒழுங்காக நடந்து கொள்.


கொரோனா நோயாளிகளுக்கு அரசாங்கம்தான்
பொறுப்பு. இது வேலூர் CMCக்கும் நன்கு தெரியும்.
ஏழை எளிய மக்களை மதமாற்றம் நோக்கத்துடன்
இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அங்கிருந்து
வரும் செய்திகள் சொல்லுகின்றன.


ராமகுமார் ராஜாராம் தக்கு


இந்த நோயாளி கொரோனா நோயாளி. அவர் தாமே
சுயமாக, தன சொந்த ஹோதாவில், சொந்த அந்தஸ்தில்
CMCயில் வந்து அட்மிட் ஆகவில்லை. அவரை அங்கு
அட்மிட் செய்தது தமிழக அரசின் மருத்துவத் துறை.
எனவே CMC டீன் தமிழக அரசுக்குத்தான் பில்லை
அனுப்ப வேண்டும்.

எவ்வளவு முயற்சி செய்தாலும், எலுமிச்சம் பழம்
விற்பவரிடம் இருந்து ரூ 20 லட்சம் பெயராது என்று
டீனுக்குத் தெரியாதா! அப்படியானால் உண்மை
என்ன? மதமாற்ற நோக்கம் என்று அனுபவப்
பட்டவர்கள் சொல்வதுதானே உண்மை!




    






 





மதிப்புக்குரிய பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள்
இவ்வளவு தூரம் முன்வந்து, அனைவரையும் பகைத்து
இந்த விஷயங்களைச் சொல்வது எனக்கு அதிர்ச்சியைத்
தருகிறது.  (மொத்த மற்றும் சில்லறை வியாபாரம்)


ஓ இதுதான் சூட்சுமமா? இப்படி இருக்கக்கூடும்
என்று நினைத்தேன்.


PSTM 50 சதம் கொண்டு வந்தால், நீதிமன்றங்கள்    தமிழன் அருள்
அது செல்லாது என்று தீர்ப்பளித்து விடும்.
தற்போதைய PSTM 20 சதம் என்பதே நல்லது.


பேப்பரில் போட்டு இருக்கிறார்களே சார்.
பொய்யான செய்தியாக இருந்தால் வேலூர்
CMC நிர்வாகம் பேப்பர்காரனை ஒரு வழி
செய்து விடுமே. பொய்யான செய்தியை
வேண்டுமென்றே அப்படி யாராவது உருவாக்கி
இருந்தால், அவர்கள் சிறைக்குப் போக நேரிடுமே.

இந்தச் செய்தி தினகரன் ஏட்டில் வெளிவந்தது என்று
ஒரு வரி எழுதி இருக்கலாமே! அப்படி எழுதாமல்
விட்டதால் எவ்வளவு நஷ்டம் என்று புரிந்து கொள்க.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக