திங்கள், 30 ஆகஸ்ட், 2021

 employment in pvt sector statistics

-------------------------------------------

1) Tata Group has 7,50,000 employees.
L&T employs 3,38,000.
Infosys has 2,60,000.
Mahindra and Mahindra has 2,60,000.
Reliance Industries has 2,36,000.
Wipro has 2,10,000.
HCL has 1,67,000.
HDFC Bank has 1,20,000.
ICICI Bank has 97,000.
TVS group 60,000 employees.
2) Just the above 10 corporates together employ ~25 lakh and give respectable salaries. These 25 lakh Corporate jobs is more than half of the total central govt jobs created over the last 20 years in India !
3) Respect the Private sector. Adore millionaires & billionaires. Cheer for job creators. They create livelihood for millions of Indians!
Do not listen to the failed socialist politicians who ruined the economic potential of 3 generations. India needs 1000s of new corp

 சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்காக திமுகவின் மாண்புமிகு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கோர்ட்டில் நேற்று குடும்பத்தினருடன் ஆஜராகினர்.

கடந்த 2006 -11 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, அமைச்சரின் உதவியாளர் செண்பகமூர்த்தி மற்றும் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகிய 5 பேர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வழக்கின் விசாரணைக்காக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட ஐந்து பேரும் மாவட்ட நீதிமன்றத்தில்
இன்று ஆஜராகினர்.
இந்த வழக்கை
தள்ளுபடி செய்ய வேண்டும்
(அமைச்சர் சொத்து சேர்ப்பது குற்றமா..?) என்றும் அவர்கள் மனு அளித்தனர்.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வரும் செம்படம்பர் மாதம் 15 ஆம் தேதி மீண்டும் 5 பேரையும் ஆஜாரகும்படி உத்தரவிட்டு வழக்கை அன்றைய தேதி ஒத்திவைத்தார்.
காமராஜர் பிறந்த ஊரின் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் சாரி மாண்புமிகு அமைச்சர்கள் குடும்பத்தினருடன்
நீதி மன்றத்தில் லஞ்ச வழக்கில் ஆஜர்..
அதுவும் வழக்கறிஞர்கள் படை சூழ,சிங்க நடைப்போட்டு..
கொஞ்சமாவது வெட்கம்,மானம் வேண்டாமா..?
இதில் இவர்களை மாண்புமிகு
என அழைக்க வேண்டுமாம்..?
என்ன கொடுமை..?
காமராஜர் பிறந்து வளர்ந்து
அரசியல் செய்த ஊரில்,
அவரை தோல்வியடையச் செய்து,
இப்படிப் பட்டவர்களை அதே மாவட்டத்தில் வெற்றி பெற செய்து,அவர்களை மீண்டும் மீண்டும் அமைச்சர்களாக்கி அழகு பார்க்கும்
இந்த மக்களை என்ன என்பது..?
இந்த லட்சணத்தில்
ஒருவர் வருவாய்துறை,
மற்றொருவர் தொழில்துறை..
திருடன் கையிலேயே சாவியை கொடுத்த கதைதான்..
இதை எந்த மீடியாக்களாவது வெளிபடுத்துகிறதா..?
விமர்சனம் செய்கிறதா...?
அட இந்த பதிவை யாராவது பெரிதா எடுத்து கொள்ள போகிறார்களா..?
யார் செய்யல...
இது எல்லாம்சகஜமப்பா..
என சாதரண மனநிலைக்கு அனைவரும் போனது எப்படி..?
எதனால்.?ஏன் இப்படி ஆனோம்...?
இதற்கு இனி விடிவுகாலமே வராதோ..?
=========================

 


விவரக் குறிப்பு: 

பி இளங்கோ சுப்பிரமணியன்,

நிறுவனர் தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்,

அறிவியல் எழுத்தாளர் மற்றும் அறிவியல் பரப்புநர்

(Science writer and science communicator).   

தொடர்புக்கு: 

சுபிக்சா அடுக்ககம், எண்: 5/5,   6ஆவது தெரு  

சௌராஷ்டிரா நகர் சூளைமேடு சென்னை 600 094.

அலைபேசி: 94442 30176.

மின்னஞ்சல்  ilangophysics@gmail.com 

----------------------------------------------

தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க அறிவியல் பரப்புநர்களில் 

(science communicator) ஒருவர் திரு பி இளங்கோ சுப்பிரமணியன். 

டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் உந்தப்பட்டு,   

அறிவியலைப் பரப்பும் பொருட்டு, 2000ஆம் ஆண்டில், 

நியூட்டன் அறிவியல் மன்றம் என்னும் ஓர் அமைப்பைத் 

தொடங்கி பரந்துபட்ட மக்களிடம் அறிவியலைப் பரப்பி 

வருகிறார்.


நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பிறந்த இவர்,

நெல்லையில் இயற்பியல் கற்ற பின்னர் மத்திய அரசின் 

தொலைதொடர்புத் துறையிலும் பின்னர் BSNLநிறுவனத்திலும்    

பணியாற்றி தற்போது ஒய்வு பெற்றுள்ளார்.


சமூகத் தாக்கம் உடைய (social impact) விஷயங்களில் 

உள்ள அறிவியலைச் சொல்லுவதையே நியூட்டன் அறிவியல் 

மன்றத்தின் பணியாக இவர் வரையறுத்து இருந்தார். 

உதாரணமாக குவான்டம் இயற்பியல் பற்றி அறிந்து 

கொள்வதைவிட, மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் உள்ள 

அறிவியல் குறித்து அறிந்து கொள்ளவே ஒரு சமூகம் விரும்பும். 

எனவே சமூகத் தாக்கம் உடைய விஷயங்களில் உள்ள 

அறிவியலைச் சொன்னால் மட்டுமே அது மக்களிடம் எடுபடும்.

    

 அச்சு ஊடகம் (print media)

மின்னணு ஊடகம் (electronic media)

சமூக ஊடகம் (social media) மற்றும் 

சமூகத்தின் பொதுவெளி ஆகிய எல்லா ஊடகங்களின் 

வாயிலாகவும் இவர் அறிவியலைப் பரப்பி வருகிறார்.


அறிவியல் ஒளி என்னும் மாதாந்திர அறிவியல் ஒளி 

ஏட்டிலும் நாளிதழ்களிலும் (உதாரணம்: தமிழ் இந்து திசை) 

கடந்த பல ஆண்டுகளாக அறிவியல் கட்டுரைகளை எழுதி 

வருகிறார். அகில இந்திய வானொலியில் அறிவியல் 

தலைப்புகளில் உரை ஆற்றி உள்ளார்.


பல்வேறு தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று

அறிவியல் விளக்கம் அளித்து வருகிறார். உதாரணமாக 

சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டபோதும், தரையிறங்கும் 

என்று எதிர்பார்க்கப்பட்ட அன்றும் பல்வேறு தொலைக்

காட்சிகளில் தோன்றி நேரடி வர்ணனை செய்திருந்தார் இவர்.  

பல்வேறு யூடியூப் சானல்களில், இவரின் அறிவியல் 

விளக்கச் சிற்றுரைகள் வீடியோக்களாக வெளியிடப் 

பட்டுள்ளன.          


நாளும் பொழுதும் தேவைப்படும் அறிவியல் கலைச்சொற்களை 

உருவாக்குவதில் இவர் கணிசமாகப் பங்களித்துள்ளார். தமிழில் 

அறிவியல் என்று சொல்லும்போது, மிகச்சிலர் மட்டுமே 

முன்னணிக்கு வருவார்கள். அவர்களில் திரு பி இளங்கோ 

சுப்பிரமணியன் முக்கியமான ஒருவர்.    

------------------------------------------------------------------------- 

வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.

---------------------------------------------------------------------- 

 

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

 வீரை பி இளஞ்சேட்சென்னி கவிதைகள்

---------------------------------------------------
தொலைந்த வாழ்க்கை
-------------------------------
அடுத்த பிறவியில்
நீயும் நானும்
கணவன் மனைவி
இது சத்தியம்.
போன பிறவியிலும்
நீயும் நானும்
கணவன் மனைவியாகவே
வாழ்ந்திருக்கிறோம்
இது சரித்திரம்.
இந்தப் பிறவி மட்டும்
திருவிழாவில் தொலைந்து போன
குழந்தை போல
ஏனோ கைநழுவிப் போனது.
***********************************************************************
வாழ்க்கைப் பயணம்
-----------------------------
திட்டமிட்ட ஒரு பயணத்துக்கு
ஆறு மாதம் முன்னதாகவே
புகைவண்டி இருக்கைக்கு
முன்பதிவு செய்வது போல
அடுத்த பிறவியில்
நீயும் நானும்
கணவன் மனைவியாக
வாழ்வதற்கு
இப்போதே
முன்பதிவு செய்வோம், வா.
----------------------------------------------------------------

 அக்கு வேறு ஆணி வேறு என்ற தொடரில் 

அக்கு வருகிறது. 

"இயந்திரத்தை அக்கு வேறு ஆணி வேறாகக் 

கழற்றிப் போட்டு விட்டான்" என்ற வாக்கியத்தில் 

அக்கு பயின்று வருகிறது.


"அக்கக்காக் கழற்றிப் போடு" என்று நெல்லை 

மாவட்டத்தில் கூறுவது 1970களில் இயல்பு.

சைக்கிள் பஞ்சர் கடைகளில் மெக்கானிக்குகள் 

அடிக்கடி பயன்படுத்தும் சொல் அக்கு என்பது.


அக்கு என்றால் ஓர் இயந்திரத்தின் ஒரு சிறிய 

பகுதி என்று பொருள். ஒரு இயந்திரத்தைக் 

கழற்றும்போது, ஒரு ஸ்க்ரூவைக் கழற்றிய 

ஒருவர் கூடவே உள்ள வாஷரையும் கழற்றிப் 

போடுகிறார் அல்லவா! இந்த வாஷர்தான் அக்கு.

வாஷர் மட்டுமின்றி, அதைப்போன்ற சின்னஞ்சிறிய

பொருட்களெல்லாம் அக்கு எனப்படும்.

    


இன்று ஆங்கிலத்தின் தாக்கத்தால் பார்ட் பார்ட்டாக 

கழற்றிப் போடு என்ற தொடர் வழக்கில் வந்துள்ளது

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

 

சுயஇன்பம் பற்றிய வெண்பா!

-----------------------------------------------

இயற்றியவர்: வீரை பி இளஞ்சேட்சென்னி 

-------------------------------------------------------------

காண்பீர் மானுடரே ஆண்மையும் பெண்மையும்  

ஒன்றும் கலவியே மானுட நியதி.

நயமில்லை ஆயினும் அத்வைதம் போலும்     

சுயஇன்பம் மானுடத்தில் உண்டு.

--------------------------------------------------------------

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

 







இந்தக் கணக்கு 10ஆம் வகுப்பு

CBSE கக்குப் பாடப் புத்தகத்தில் உள்ள
EXERCISE பகுதியில் இருந்து எடுக்கப்
பட்டுள்ளது.
எனவே 10ஆம் வகுப்பு மாணவனின் புரிதலில்
இருந்து இக்கணக்கைப் பார்க்க வேண்டும்.
தரை (horizontal),
விமானம் பறக்கும் உயரம் (altitude),
இவை இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தானவை
(perfectly perpendicular).
இந்தியாவில் plus 2 வரையிலுமே
யூக்ளிடின் வடிவியல்தான் (Euclidean geometry). இது flat space geometry தானே தவிர
curved space geometry அல்ல.
எனவே மொத்தப் பிரபஞ்சத்திலும் உள்ள
வெளி (space)முழுவதும்
வளைந்த வெளி (curved space) என்ற புரிதலுடன்
இக்கணக்கை அணுகுதல் கூடாது.
ஆக, இக்கணக்கில் ஒரு செங்கோண முக்கோணம்
கிடைக்கிறது.
அதன் கர்ணமே (hypotenuse) விமானம் கடந்த
தூரம் (distance traveled) ஆகும்.
Therefore,
altitude (divided by) distance traveled =
opposite side (divided by) hypotenuse
= sin 10 = 0.0174
which implies, distance traveled = altitude (divided by) sin 10
= 600 (divided by) 0.0174
= 3.456 km.
Distance traveled by the plane = 3.456 km.
NB: usage of calculator not permitted.
CBSE, TN state bboard, or European text books இப்படி
எதுவாயினும், இந்தப் பாடப் புத்தகங்களின்
நோக்கம் ஒன்றுதான். அது இதுதான்.
மாணவனுக்கு sin, cos, tan விகிதங்களை உணர்த்துவது
மட்டுமே ஒரே நோக்கம்.
opposite side (divided by) hypotenuse = sin theetta
adjacent side (divided by) hypotenuse = cos theetta
opposite side (divided by) adjacent side = tan theetta
இவ்வாறு முக்கோணங்களின் பக்கங்களுக்கும் அவற்றின் கோணங்களுக்கும் இடையிலான கணித உறவை
ஒரே நோக்கம் என்பதை

சமஸ்கிருதத் திணிப்பு என்று பேசுபவன்

ஜோஸியத் திணிப்பு நாடு முழுவதும் வந்தபோது
எதிர்த்தானா? இல்லை, சோரம் போனான்!
----------------------------------------------------------
இந்த மில்லேனியம் தொடங்கிய அந்த 2000ஆம் ஆண்டில்
இந்தியா முழுவதும் ஜோஸியம் திணிக்கப் பட்டது.
அதாவது இந்தியாவில் உள்ள எல்லாப் பல்கலைகளிலும்
ஜோசியத்தில் பட்டப் படிப்பு கொண்டுவரப் பட்டது.
BAs எனப்படும் Bachelor of Astrology என்னும் பட்டப் படிப்பு
கொண்டுவரப்பட்டு ஜோசியம் திணிக்கப் பட்டது.
திணிப்பு திணிப்பு என்று பேசுகிறோம்! திணிப்பு
என்பது இதுதான் என்று அறிய வேண்டும்.
ஜோசியத்தைத் திணித்தவர்கள் யார்?
அடல் பிஹாரி வாஜ்பாயும் கருணாநிதியும்.
இவர்கள் சேர்ந்து நாடு முழுவதிலும் ஜோசியத்தைத்
திணித்தார்கள்.
1999-2004ல் இந்தியாவில் வாஜ்பாய்-கருணாநிதி
கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம்.
முரசொலிமாறன் வாஜ்பாயின் அமைச்சரவையில்
பசையான துறையை வைத்துக் கொண்டிருந்த நேரம்.
வணிகம் தொழில்துறை அமைச்சராக முரசொலி மாறன்
இருந்து மதவாத வாஜ்பாயின் மலத்தை உண்டு களித்துக்
கொண்டிருந்த நேரம் அது.
முரசொலி மாறன், டி ஆர் பாலு, ஆ ராசா ஆகியோர்
வாஜ்பாய் அரசில் அமைச்சர்களாக இருந்து
தினமும் மதவாத மலத்தை ருசித்துச் சாப்பிட்டுக்
கொண்டிருந்த நேரம்.
டாக்டர் முரளி மனோகர் ஜோஷி கல்வி அமைச்சராக
இருந்தார் அப்போது. அவர்தான் நாடு முழுவதும்
உள்ள எல்லா பல்கலைகளிலும் ஜோசியத்தைத்
பட்டப் படிப்பாக்கினார்.
இது கடைந்தெடுத்த பிற்போக்குத் தனம் ஆகும்.
கருணாநிதி இதை எதிர்த்திருந்தால், வாஜ்பாய்
ஜோசியத்தைத் திணித்திருக்க மாட்டார். மீறித்
திணித்தால் ஆதரவை வாபஸ் வாங்க
வேண்டியதுதானே! அமைச்சர் பதவிகளை
உதற வேண்டியதுதானே!
ஆனால் புழுவினும் இழிந்த கேவலமான சங்கியாகிய
கருணாநிதி இது எதையும் செய்யத் தயாராக இல்லை.
வாஜ்பாயின் காலைக் கழுவிக் குடித்தவர் அவர்.
இப்படித்தான் கருணாநிதியின் துணையோடு நாடு
முழுவதும் ஜோசியம் திணிக்கப் பட்டது.
1) இதை திமுக எதிர்க்கவில்லை.
2) அதிமுக ஜோசியத்தை நம்பும் கட்சி. எனவே
எதிர்க்கவில்லை.
3) CPI, CPM போலிக் கம்யூனிஸ்டுகள் எதிர்த்தார்களா,
இல்லை. அவர்களின் தேசிய கவுன்சிலிலும்
பொலிட் பீரோவிலும் பலர் ஜோசியப் பித்தர்கள்.
4) மாவோயிஸ்டும் புரட்சிப் பாடகரும் ஆகிய
புழுவினும் இழிந்த கத்தார் எதிர்த்தாரா? இல்லை.
5) போலி இடதுசாரிகள், போலி நக்சல்பாரிகள், போலி
மார்க்சிஸ்டு லெனினிஸ்டுகள் இப்படி
யார் எவரும் எதிர்க்கவில்லை.
6) மூத்த ஊடகவியலாளர் என்று சொல்லிக்கொண்டு
திரிகிற மானங்கெட்ட பயல்கள் எவனாவது
எதிர்த்தானா? கிடையாது. அவர்கள் அனைவருமே
ஜோசியத்தை நம்புகிற மூதேவிகள்.
7) நம்பித் தொலையுங்கள் மூதேவிகளே! அதற்காக
பல்கலைகளில் பட்டப் படிப்பாக வைக்க வேண்டிய
தேவை என்ன? அதை எதிர்க்க வேண்டாமா?
8 ) இன்றைக்கு சம்ஸ்கிருத எதிர்ப்பு என்று பேசுகிற
எவனாவது எதிர்த்தானா? ஆம், நான் எதிர்த்தேன் என்று
சொல்லுவதற்கு ஒரு பயலாலும் முடியாது. ஏனெனில்
இவன்கள் எவரும் எதிர்க்கவில்லை.
9) இருட்டுக்கு நடுவில் மாபெரும் ஒளிக்கீற்றாக
அன்று ஜோசியத்தை எதிர்த்தவை அறிவியல்
அமைப்புகள் மட்டும்தான். பெரிய அளவில் தன்
சக்தியை மீறிய அளவில் நியூட்டன் அறிவியல் மன்றம்
எதிர்த்தது. இதை நாடறியும். கிட்டத்தட்ட ரூ 10,000க்கு
மேல் இதில் செலவழிந்து போனது. போலி இடதுசாரிக்
கயவர்களே, அன்று 2000ல் ரூ 10, 000 என்பது
இன்று 2020ல் ரூ 2 லட்சத்துக்குச் சமம்.
10) எனவே மானமும் அறிவும் தக்க IQவும் உள்ள
வாசகர்களே,
சமஸ்கிருத எதிர்ப்பு என்று பொய் பேசுகிற எந்தப்
பயலாக இருந்தாலும், அவனை மலத்தைக் கரைத்து
ஊற்றி அடியுங்கள்.
ஏனெனில் அவன் ஜோசியத்தை அன்று வாஜ்பாய்
கொண்டு வந்தபோது எதிர்க்கவில்லை.
வாஜ்பாயின் காலைக் கழுவிக் குடித்தார்
கருணாநிதி என்றால், இந்தப் போலிகள் கருணாநிதியின்
ஆசனத் துவாரத்தில் வாய் வைத்துச் சுவைத்த
பயல்கள். இவர்கள் உயிர் வாழத் தகுதியற்ற
கயவர்கள்.
***************************************

சனி, 21 ஆகஸ்ட், 2021

 ///சோசியலிச அறத்தின்படி பார்த்தால் 

மாவட்ட ஆட்சியர் முதற் கொண்டு 

தூய்மைப் பணியாளர்‌ வரை ஒரே 

ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்///


இது சரியல்ல. 

சோஷலிசம் என்றால் என்ன என்று 

மார்க்சியம் வரையறுத்துள்ளது.

அதன்படி, சோசலிஷத்திலும் 

மனிதர்களுக்கு இடையில் ஊதிய 

வேறுபாடு (wage disparity) இருக்கும்.

ஏனெனில் சோஷலிசம் என்பது 

சக்திக்கு ஏற்ற உழைப்பும் உழைப்புக்கு 

ஏற்ற ஊதியமும் ஆகும். உழைப்புக்கு 

ஏற்ற ஊதியம் எனும்போது ஊதிய வேறுபாடு 

தவிர்க்க இயலாதது. 


இந்த ஊதிய வேறுபாடு 1:100 என்ற அளவில் 

கூட இருக்கும். காலப்போக்கில் இந்த 

வேறுபாடு குறையும். ஒரே நொடியில் ஊதிய 

வேறுபாட்டைக் களைந்து விட முடியாது.

இதுதான் சோஷலிசம்.


அடுத்து, எம்ஜியாரின் சத்துணவுத் திட்டம் முதல் 

கருணாநிதி கொண்டு வந்த மாணவர்களுக்கு 

இலவச பஸ் பாஸ் திட்டம், ஜெயலாலிதா 

கொண்டு வந்த மாணவர்களுக்கு இலவச 

லேப்டாப் திட்டம், இன்று மு க ஸ்டாலின் கொண்டு  

வந்த பெண்களுக்கு பேருந்துகளில்  

இலவசப் பயணம் வரை அனைத்து சமூக நலத் 

திட்டங்களும் சோஷலிஸக் கூறுகளைக் கொண்ட 

திட்டமே. அது போன்றதே மத்திய மாநில 

அரசுகள் தங்களின் ஊழியர்களுக்கு வழங்கும் 

பென்ஷன் திட்டமும்.


இத்திட்டங்களை பித்தலாட்டம் என்று கூறுவது 

மானுட விரோதத் தன்மை உடையது. பாஜக 

ஆர் எஸ் எஸ் மற்றும் சங்கத் பரிவாரங்கள் கூட 

அப்படிச் சொல்ல நாணுவார்கள். பென்ஷன்

என்பது சோஷலிஸத் திட்டமே. கோடானு கோடி 

உழைக்கும் மக்களுக்கு எதிரான கருத்தைக் 

கைவிடுமாறு வேண்டுகிறேன்.    


தோழமையுள்ள, 

பி இளங்கோ சுப்பிரமணியன் 

முன்னாள் மாவட்டச் செயலாளர் 

NFTE BSNL, சென்னை மாவட்டம், சென்னை.  


.        


 



 பிரபுக்குலம் யார் யார் ?

பழைய பென்ஷனைக் கொண்டுவர முடியாதென 

திமுக அரசு திட்டவட்டம்! சில விளக்கங்கள்!  

-------------------------------------------------------------------

மனித வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில்

ஒரு சமூக அமைப்பு இருந்தது. அது புராதன 

கம்யூனிச அமைப்பு (primitive communist society) 

என்று அழைக்கப்பட்டது.  


இந்தச் சமூகத்தில் ஒரு குழந்தை பிறந்து 

விட்டால், அதன் பிறப்பு முதல் இறப்பு 

வரை அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவது 

அந்தச் சமூகத்தின் பொறுப்பு. இது அந்தச் 

சமூகத்தின் விதியாக (rule or law) இருந்து வந்தது. 


பின்னர் வந்த சமூக அமைப்புகளில் இந்த விதி 

கடைப்பிடிக்கப் படவில்லை. ஏனெனில் 

அவை சுரண்டல் அமைப்புகள். முதலாளித்துவ 

சமூகத்தில் ஒரு குழந்தை பிறந்ததுமே,

சுரண்டலுக்கு ஓர் ஆள் கிடைத்து விட்டதாக 

முதலாளித்துவம் மகிழ்ச்சி அடையும்.


ஆனால் கம்யூனிச சமுதாய அமைப்பில், ஒரு 

குழந்தையின் பிறப்பு முதல் இறப்பு வரை 

அந்தக் குழந்தையின் வாழ்க்கைக்கு கம்யூனிச 

சமுதாயம் பொறுப்பேற்றுக் கொள்கிறது.


பென்ஷனையும் இந்தக் கண்ணோட்டத்தில்தான்

பார்க்க வேண்டும். பென்சன் என்பது உறுதியான 

சோஷலிஸத் தன்மை கொண்ட ஒரு சமூகப் 

பாதுகாப்பு இயக்கம்.


சோஷலிஸப் பண்பாட்டில் பென்ஷனுக்கு 

இடம் உண்டு.இதைப் புரிந்து கொள்ளும் 

அறிவுடைமை இல்லையெனில் பிறழ்புரிதல் 

நேரிடும். அது சோஷலிஸப் பண்பாட்டை 

அரசு முதலாளித்துவமாகக் கருதி மயங்கும்.


ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் 

இரவு 10 மணி வரை, RI முதல் டெபுடி தாசில்தார், 

தாசில்தார், சப் கலெக்டர், கலெக்டர் என்று 

அத்தனை பேருக்கும் பதில் சொல்லி, கடும் 

அலைச்சலுக்கு ஆட்பட்டு, உடலும் மனமும்

களைத்து ராத்திரி 10 மணிக்கு வீட்டுக்கு வந்து 

30ஆந்தேதியன்று ரூ 20,000 சம்பளம் வாங்குகிற

ஒரு சாதாரண VAOஐ பிரபுக் குலம் என்று சொல்ல 

மூளையில் குஷ்டரோகம் பிடித்திருக்க வேண்டும். 

அரசு ஊழியர்கள் பாட்டாளி வர்க்கத்தின் 

உறுப்பினர்களே தவிர பிரபுக்குலம் அல்லர்.


இந்தியா ஒரு சோஷலிஸக் குடியரசு என்று 

அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்தார் 

இந்திரா காந்தி. சோஷலிஸக் குடியரசு என்றால் 

பென்சன் கொடுக்க வேண்டும். கொடுக்கச் சொல்லி 

இந்த நாட்டின் பாட்டாளி வர்க்கம் கேட்கும்.

வேண்டுமானால் இந்தியா ஒரு முதலாளித்துவக் 

குடிஅரசு என்று எழுதி வைத்துக் கொண்ட பிறகு 

பென்ஷன் இல்லையென்று சொல்லுங்கள். நாங்கள் 

ஏற்றுக் கொள்கிறோம்.


கல்வி அறிவற்ற புழுத்த தற்குறிகளான 

அரசியல்வாதிகளும் கூத்தாடிகளுமே இந்தியாவில் 

பிரபுக் குலமாக இருக்கிறார்கள். ஒரு படத்தில் 

நடிக்க சம்பளமாக ரூ 50 கோடி வாங்குகிறான் 

புழுத்த கூத்தாடி சூர்யா அல்லது விஜய். பல கோடி 

ரூபாய் மதிப்பில் இந்தக் கூத்தாடிகளுக்கு 

சொந்தமாக பங்களாக்கள்.


இந்தக் கூத்தாடி நாய்கள் என்ன படித்து 

இருக்கிறார்கள்? M.Tech படித்து ITS தேர்வில் 

தேறி ஒரு முதல்நிலை அதிகாரியாக வேலையில் 

சேர்ந்த ஒரு தொழில்நுட்ப அறிஞருக்கு 

10 வருஷம் கழித்தாவது ரூ 50 கோடி 

கிடைக்குமா? கிடைக்காது.

பின் யார் பிரபுக்குலம்?


புழுத்த கூத்தாடி சூர்யா பிரபுக்குலமா?

அல்லது பிடித்தம் போக ரூ 10,000 சம்பளம் 

வாங்கும் VAO மாடசாமி பிரபுக் குலமா?



மார்க்சியத்தைக் கற்காமலும் புரிந்து 

கொள்ளாமலும் தற்குறியாக இருந்து கொண்டு 

மார்க்சியர்கள் பயன்படுத்தும் சொற்களை 

(jargon) பயன்படுத்துவதால் யாரும் 

மார்க்சியவாதி ஆகி விட முடியாது.


தன்னை தன் அடையாளங்களை மறைத்துக்

கொண்டு, முகநூலில் வீராவேசம் பேசுவதோ 

அல்லது சகல விஷயங்களிலும் கருத்துக் 

கூறுவதோ மார்க்சிய நடைமுறை அல்ல.

--------------------------------------------------------------

  

       .

 காற்றில் கரைந்த கற்பூரமாய் 

பழைய பென்சன் திட்டம்!

ஜாக்ட்டோ ஜியோவின் கனத்த மௌனம்!

ரூ 25 கோடிக்கு சபரீசனிடம் விலைபோன போலிகள்!

------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------

ஓய்வூதியம் என்னும் பென்ஷன் மகத்தான 

ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டம். பென்ஷன் 

என்பது சோஷலிசக் கோட்பாட்டின் அடிப்படையில் 

அமைந்த ஒரு சமூக நலத்திட்டம்.


பென்ஷன் குறித்த இந்திய அரசின் கண்ணோட்டம்

இந்த மில்லேனியத்தின் தொடக்கத்தில் மாறுகிறது. 

21ஆம் நூற்றாண்டில் பென்ஷன் குறித்த புதிய 

கொள்கையை இந்திய அரசு கடைப்பிடிக்கத் 

தொடங்கியது.


புதிய பென்ஷன் என்பது சோஷலிஷத் தன்மை 

வாய்ந்ததல்ல. மாறாக அது ஒரு முதலாளித்துவக் 

கோட்பாடு. அதன் அடிநாதமாக சமூகப் 

பாதுகாப்பு இல்லை. வணிகப் பரிவர்த்தனையே  

உள்ளது.


பழைய பென்ஷன் திட்டத்தில் ஒரு மத்திய அரசு 

ஊழியரின் பென்ஷன் இந்திய அரசின் 

பொக்கிஷதாரின் (Govt exchequer) கணக்கில் இருந்து 

ஊழியருக்கு வழங்கப்படும். இது Benefit pension scheme

எனப்படும்.


புதிய பென்சன் திட்டம் CONTRIBUTORY PENSION 

SCHEME எனப்படும். இதில் ஊழியர்கள் மாதந்தோறும் 

தமது பங்கைச் செலுத்த வேண்டும். ஊழியர்களின் 

சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதம் 

பென்ஷனுக்காக பிடித்தம் செய்யப்படும்.  

13 சதவீதம், 18 சதவீதம் என்றெல்லாம் பல்வேறு 

அளவுகளில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 

பிடித்தம் செய்யப்படும்.


மாநிலங்கள் புதிய பென்சன் திட்டத்தை ஏற்க 

வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால் 

எல்லா மாநிலங்களும் புதிய பென்ஷன் திட்டத்தை

விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளன. மாநில 

சுயாட்சி என்பதெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள 

முட்டாள்களை ஏமாற்றுவதற்கு மட்டுமே.    


ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது புதிய 

பென்சன் திட்டத்தை ஏற்றுக் கொண்டு தமிழக 

அரசில் செயல்படுத்தினார். பின்னர் முதல்வரான 

கலைஞரும் புதிய பென்சன் திட்டத்தை ரத்து 

செய்யவில்லை. அதையே தொடர்ந்து 

செயல்படுத்தினார்.


இந்தத் தேர்தலின்போது (2021) புதிய பென்ஷன்

திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் 

திட்டத்தைக் கொண்டு வருவதாக திமுக 

தேர்தல் வாக்குறுதி வழங்கியது. ஆனால்

பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வர 

இயலாது என்று திமுக அரசின் நிதியமைச்சர் 

தியாகராஜன் சட்டமன்றத்தில் அறிவித்து விட்டார்.


ஆக புதிய பென்ஷனே நீடிக்கும். இனி அதை 

ஒருபோதும் யாராலும் ரத்து செய்ய இயலாது.

ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவைத் தொடர்ந்து 

ஆதரித்து வரும் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் 

கட்சி சார்பு தொழிற்சங்கங்களின் பேரமைப்பான 

ஜாக்டோ ஜியோ என்ன செய்யப் போகிறது?



ஒன்றும் செய்யாது; ஒரு போராட்டமும் நடத்தாது.

பழைய பென்ஷனை மறக்கடிக்கும் வேலைகளில்

ஜாக்ட்டோ ஜியோ ஈடுபடும். திமுக அரசுக்கு 

ஜால்றா தட்டும் வேலை மட்டுமே ஜாக்ட்டோ ஜியோவின் 

அஜெண்டாவில் உள்ளது.


சும்மாவா, சபரீசன் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் 

ரூ 25 கோடி கொடுத்து CPI CPM கட்சிகளை விலைக்கு 

வாங்கினார். இந்தத் தேர்தலில் மேலும் அதிகம் 

கொடுத்திருக்கக் கூடும். எனவே CPI, CPM கட்சிகளால்

திமுகவையோ உதயநிதியையோ எதிர்த்து ஒரு 

பெருமூச்சைக்கூட விட முடியாது.


திமுகவை நாம் கோபிக்க வேண்டியதில்லை. திமுக 

ஒரு பூர்ஷ்வா கட்சி. மக்களை ஏமாற்றுவது திமுகவின் 

ரத்தத்தில் DNAவில் ஊறிய பண்பு. அதை மாற்ற 

முடியாது. நீட் தேர்வை ஒழிப்போம் என்றும் 

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வோம்    

என்றும் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பது 

திமுகவின் இயல்பு. எனவே என்ன செய்தாலும் 

திமுகவால் மக்களை ஏமாற்றும் செயல்களில் 

இருந்து விடுபட முடியாது.    


ஆனால் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் 

கட்சிகளையும் அவர்களின் பிடியில் இருக்கும் 

தொழிற்சங்கங்களையும்  அப்படிச் சுலபமாக 

விட்டு விட முடியாது. இவர்கள் மார்க்சியத்திற்கு

களங்கம் ஏற்படுத்துபவர்கள். இவர்கள் 

கயவாளிப் பயல்கள். இவர்களை மன்னிக்க 

முடியாது.


பாம்பையும் போலிக் கம்யூனிஸ்ட்டையும் கண்டால் 

பாம்பை விட்டு விடு! 

போலிக் கம்யூனிஸ்டை அடி!

*******************************************





 .   

    







        


  

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

 7) A, B, C என்னும் மூவர் ஓர் உணவகம் சென்றனர்.

சாப்பிட்டது: 2 இட்லி, 1 வடை, 1 பொங்கல்.

B சாப்பிட்டது: 3 இட்லி, 2 வடை, 1 பொங்கல்.

C சாப்பிட்டது: 5 இட்லி, 3 வடை, 2 பொங்கல்.  

மூவரும் முறையே ரூ 56, ரூ 78, ரூ 134 செலுத்தினர்.

அப்படியானால் அவர்கள் சாப்பிட்ட உணவுப்
பண்டங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே என்ன விலை? 


 rhombus 

Question 4: Calculate the area of the rhombus having side equal to 17cm and one of its diagonals is 16cm.
Answer:
ABCD is a rhombus,
So , AB=BC=CD=DA=17cm
AC=16cm
Let O be the intersection point of diagonals.
So, AO=8cm
In ΔDOA
AD2=AO2+OD2
172=82+OD2
289=64+OD2
225=OD2
OD=15
Therefore, BD=2×OD
=2×15
=30cm
Now, area of rhombus =12×d1×d2
=12×16×30cm2
=240cm2

----------------------------