சனி, 31 டிசம்பர், 2022

 புத்தாண்டும் புதிய காலக் கணக்கும்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------
1970களில், 1980களில் படிப்பு வேலைவாய்ப்புக்கான 
விண்ணப்பப் படிவங்களில், "Date of birth: According to 
Christian era" என்று காலம் இருக்கும். அதை நிரப்ப 
வேண்டும்.

இன்று கிறிஸ்து சகாப்தம் (Christian era) என்ற பதம் 
முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. போப்பாண்டவர் 
13ஆம் கிரெகொரியால் திருத்தம் செய்யப்பட்டு 
அவர் பெயராலேயே கிரெகோரி காலண்டர் 
(Gregory calendar) என்று வழக்கப்பட்டு வந்த 
காலண்டர் இன்று நடைமுறையில் இல்லை.
இந்த உண்மையை மக்கள் உணர்ந்து கொள்ள 
வேண்டும்.

ஆக, ஏசு கிறிஸ்துவின் பெயரால் அமைந்த 
காலக் கணித முறை (calendar) முடிவுக்கு வந்து 
விட்டது. இன்று அது காலாவதி ஆகிவிட்டது. 
அரேபியர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள் என்று 
பல தரப்பினரும் இயேசுவின் பெயரால் அமைந்த 
காலக் கணித முறைக்கு (calendar) கடுமையான 
ஆட்சேபம் தெரிவித்ததை ஒட்டி, மதத்தின் பெயரால் 
அமைந்த அக்கணித முறை உலக அறிவியலாளர்களால் 
முற்றிலுமாகக் கைவிடப்பட்டு விட்டது.

இன்று நடைமுறையிலுள்ள புதிய காலக்கணக்கு முறை!
------------------------------------------------------------------------------------
கிறிஸ்து சகாப்தம் (Christian era) போய்விட்டது!
பொது சகாப்தம் (Common era) வந்து விட்டது.
கிமு, கிபி என்ற பதங்கள் செத்தொழிந்து விட்டன.
அவற்றுக்குப் பதிலாக,
பொசமு, பொச ஆகிய பதங்கள் வழக்கிற்கு வந்து விட்டன.

பொசமு = பொது சகாப்தத்துக்கு முன் 
பொச = பொது சகாப்தம்
ஆகிய பதங்கள் வழக்கில் வந்து விட்டன. உலகெங்கும் 
பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களில் புதிய 
மாற்றங்களை உள்ளடக்கிய புதிய காலக்கணித முறை
இடம் பெற்று விட்டது. உலகெங்கும் உள்ள அரசு 
ஆவணங்களில், புதிய சகாப்த முறையிலான 
காலக்கணித முறையே கடைப்பிடிக்கப் பட்டு 
வருகிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஆங்கிலத்தில் மாற்றங்கள் வருமாறு:-
-------------------------------------
BCE = Before Common Era 
(BC = Before Christ என்பது கைவிடப் படுகிறது). 
CE = Common Era. 
(AD = Anna Domine என்பது கைவிடப் படுகிறது)

எனவே வாசக நண்பர்களே, 
தற்போதைய காலண்டர் (ஜனவரி 1ஐ ஆண்டின் 
முதல் நாளாகக் கொண்டு டிசம்பர் 31 வரை உள்ள)
காலண்டர் மதச்சார்பற்ற காலண்டர் ஆகும்.
இதைப் புத்தாக்கம் செய்ததும், பர்மாரிப்பதும் 
அறிவியலாளர்கள். எந்த ஒரு மதத்தின் தலைவருக்கும் 
இந்தப் புத்தாண்ட்டில், இந்தக் காலண்டரில்  எந்தவொரு 
பங்கும் கிடையாது.காலண்டரில் திருத்தம் செய்யும் 
உரிமை அறிவியலாளர்களும் மட்டுமே உண்டு.

இந்தக் காலண்டர் அறிவியல் காலண்டர் ஆகும்.
இந்தக் காலண்டர் மதச்சாற்பற்ற காலண்டர் ஆகும்.
இது ஆங்கில காலண்டரோ ஐரோப்பிய காலண்டரோ 
அல்ல. இது உலகம் முழுமைக்கும் பொதுவான 
காலண்டர் ஆகும். இதைப் போற்றுவோம்.
---------------------------------------------------------
பின்குறிப்பு:
அறிவியல் ஒளி இதழில் முன்பு நான் எழுதிய 
காலண்டரின் கதை என்ற நீண்ட கட்டுரையைப் 
படிக்கவும்.
***********************************************        
பிற்போக்குச் சிந்தனைகளை முறியடிப்போம்!
    

பின்வரும் ஆண்டுகளில் எவையெல்லாம் 
லீப் ஆண்டுகள்?
1956, 2024, 2100, 2200. விடை தருக. 


நம்மூர் போலி முற்போக்கு வகையறாக்கள்
இனிமேலாவது திருந்துவார்களா?


சரியான விடையும் விளக்கமும்!
-------------------------------------------------
மேற்கூறிய நான்கும் லீப் ஆண்டுகள் அல்ல.
2100, 2200 ஆகிய இரண்டும் லீப் ஆண்டுகள் அல்ல.
Centuries are not leap years unless divisible by 4 என்று 
கிளார்க் டேபிளில் எழுதி இருக்கும். கிளார்க் 
டேபிள் என்றால் குமாஸ்தா அல்லது எழுத்தர் 
பயன்படுத்தும் அட்டவணை என்று பொருள் இல்லை.
அது அறிவியல் விவர புத்தகம்.
கிளார்க் என்பவர் அதன் தொகுப்பாசிரியர்.

போப்பாண்டவர் கிரெகோரி மேற்கொண்ட 
திருத்தம் இதுதான்; அதாவது ஒரு centuryயானது 
லீப் ஆண்டாக இருக்க வேண்டுமெனில்,
அது 400ஆல் மீதியின்றி வகுபட வேண்டும்.

என்னுடைய கட்டுரையை (காலண்டரின் கதை)
படியுங்கள் நண்பர்களே. நான் ஒருவன் மட்டும்தான் 
காலண்டரில் ஏற்பட்டுள்ள அத்தனை மாற்றங்களையும் 
விடாமல் தொகுத்து எழுதி வருகிறேன்.
அதைப் படிக்கவோ பரப்பவோ நாதியில்லை.



இந்தக் கட்டுரையைப் படியுங்கள்!
பரப்புங்கள்! விவாதியுங்கள்!
பலருக்கும் ஷேர் செய்யுங்கள்.


ஆங்கில, கிரெகோரி, கிறிஸ்துவப்  புத்தாண்டுகள்  
செத்து விட்டன. அறிவியல் புத்தாண்டு, 
மதச்சார்பற்ற புத்தாண்டு என்று பேசுங்கள். 

1+1/2+


சென்னை நகரத்தின் அட்ச ரேகை தீர்க்க ரேகை 
குத்துயரம் ஆகியவை என்னென்ன?
தெரிந்து கொள்ள வேண்டாமா?
 

என்னென்ன 

நல்ல கணக்கு! நான் படித்த காலத்தில் 
மாகாணி வரை வாய்ப்பாடு சொல்ல வேண்டும்.
1/4, 1/2, 3/4, 1/8, 1/16 வரை வாய்ப்பாடு எங்களுக்கு 
மனப்படமாகத் தெரியும். தொடர்ந்து கணக்கைப் 
போட்டு விடையை வாங்குங்கள் சார்.

நான் சிறிது காலம் நுங்கை வானியல் ஆய்வு 
மையத்தில் பணியாற்றியபோது (IMD ஊழியராக அல்ல)
மேற்கூறிய பில்லரைப் பார்த்துள்ளேன்.


சார், மிகவும் நன்றி. ஜீனோ முரண்பாட்டை 
நான் நன்கறிவேன். உங்கள் கணக்கை ஒட்டி 
நல்லதொரு விவாதம் நடைபெற வேண்டும் என்று 
விரும்புகிறேன்.




 

 
 


   

          
இரண்டாம் உலகப்போரின் முடிவில் 
ஏகாதிபத்தியம் பெற்ற படிப்பினை!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------
ஒருவழியாக இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.
எப்போது? 1945 செப்டம்பரில் ஜப்பான் சரண் அடைந்ததைத் 
தொடர்ந்து.

உலகப்போரில் வெற்றி பெற்றிருந்தாலும், சர்வதேச 
அளவில் ஏகாதிபத்தியமானது மிகவும் பலவீனம் 
அடைந்திருக்கிறது என்ற உண்மை ஏகாதிபத்தியத்திற்குத் 
தெரிய வந்தது.

இதனால் பெரும் அச்சமும் கிலியும் அடைந்த 
ஏகாதிபத்தியம், தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து 
தக்க வைக்கவும், தனது எதிரியான கம்யூனிச 
பூதத்தை ஒடுக்கி வைக்கவும் சில உபாயங்களைக் 
கைக்கொண்டது.

சுரண்டலின் தீவிரத்தைச் சிறிதே குறைத்துக் கொண்டு 
முதலாளியச் செயல்பாடுகளுக்கு மனித முகம் 
பொருத்துவது மற்றும் ஏழை நாடுகளில் பரவலாக 
மக்கள் நலத்திட்ட உதவிகளை வழங்குவது  
ஆகியவற்றில் ஏகாதிபத்தியம் ஈடுபட்டது. இது 
பின்வருமாறு நிறைவேற்றப் பட்டது.

ஏழை நாடுகள், வளரும் நாடுகள் மற்றும் முதலாளிய 
முரண்பாடுகள் கூர்மைப்பட்டு இருந்த நாடுகளில்
என்ஜிஓக்கள் என்னும் அரசுசாரா நிறுவனங்களை 
ஏகாதிபத்தியம் தன சொந்த நிதி, சொந்த அஜெண்டாவுடன் 
தொடங்கியது. இது அரசியல் மற்றும் அமைப்புரீதியான 
நடவடிக்கை. 

இதற்கான தத்துவ வலிமையைப் பெறுவதற்காக 
பின்நவீனத்துவம் என்னும் ஏகாதிபத்திய ஆதரவுத் 
தத்துவத்தை உலகெங்கும் இறக்கியது ஏகாதிபத்தியம்.

இந்தியாவில் ஏகாதிபத்தியத்தின் ஏவுகணைகளான 
இவ்விரண்டும், பின்நவீனத்துவமும் என்ஜிஓக்களும் 
1980களில் வந்து இறங்கின.ரஜனி கோத்தாரி போன்ற 
ஏகாதிபத்திய ஏஜெண்டுகள் அகாடமி, இலக்கியம்,
அரசியல் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் 
பின்னவீனத்தையும் என்ஜிஓக்களையும் நாடெங்கும் 
நாற்றுக்களாக நட்டனர். இன்று நாம் நன்கறிந்த என்ஜிஓ
தலைவர் யோகேந்திர யாதவ் ரஜனி கோத்தாரியின் 
சீடர்தான்.

அப்போது இந்தியாவில் பகுஜன் சமாஜ், பாட்டாளி மக்கள் 
கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் 
ஆரம்பிக்கப் பட்டதில் பின்நவீனத்துவத்தின் பங்கும் 
வீச்சும்  மிகவும் அதிகம்.

பறிபோன சமூக அரசியல் வாழ்க்கை!
-------------------------------------------------------------
இந்தியாவின் சமூக அரசியல் வாழ்க்கையை என்ஜிஓக்கள் 
அரசியல் கட்சிகளிடம் இருந்து பறித்தெடுத்துக் 
கொண்டனர். சமூக அரசியல் இயக்கங்கள், சமூக 
அரசியல் போராட்டங்கள் ஆகியவற்றை நடத்தும் 
தங்களின் தனிப்பெரும் உரிமையை என்ஜிஓக்களிடம் 
இழந்து விட்டனர் அரசியல் கட்சிகள்.

தமிழ்நாட்டில் பல ஆண்டு காலம் நடைபெற்ற கூடங்குளம் 
அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் முற்றிலுமாக 
என்ஜிஓக்களின் கட்டுப்பாட்டில்தான் நடந்தது முடிந்தது.
ஓராண்டு காலம் நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் 
போராட்டம் முற்றிலுமாக ஒரு என்ஜிஓப் போராட்டமே.
தற்போது கேரளத்தில் நடைபெற்று வரும் விழிஞ்சம் 
போராட்டம் கிறிஸ்துவப் பாதிரியார்களின் 
கட்டுப்பாட்டில் உள்ள என்ஜிஓக்கள் நடத்தும் 
போராட்டமே. 

இங்கெல்லாம் அரசியல் கட்சிகளின் இருப்பு என்பது 
முற்றிலுமாகவே என்ஜிஓக்களால் அடித்து உடைத்து
நொறுக்கப் பட்டு விட்டது.

இதன் உபரி விளைவாக பின்நவீனத்துவப் பண்பாடானது 
தமிழ்நாட்டின் அதிகாரபூர்வமான பண்பாடாக 
பண்பாட்டுத் தளத்தில் கோலோச்சுகிறது.
நிலவுடைமைச் சமூக காலத்தில் நிலவிய நிலவுடைமைப் 
பண்பாடு, முதலாளிய வளர்ச்சியோடு உருவாகி வந்த 
முதலாளியப் பண்பாடு, பாட்டாளி வர்க்கப் 
பண்பாடு ஆகிய எந்தப் பண்பாடும் தமிழ்நாட்டின் 
அதிகாரபூர்வ பண்பாடாக இன்று இல்லை. மாறாக 
அருவருக்கத்தக்க ஏகாதிபத்திய சீரழிவுப் பண்பாடு 
மக்களின் பண்பாட்டுத் தளம் முழுவதையும் ஆக்கிரமித்துக் 
கொண்டுள்ளது.

ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டின் முதல்நாளன்று குடித்து 
விட்டு சாலைகளில் பேய் வேகத்தில் வாகனம் ஓட்டுவது,
நள்ளிரவைத் தாண்டியும் நீடிக்கும் இரவு விருந்து 
மற்றும் பார்ட்டிகளில் (rave parties) ஆன் பெண் இரு பாலரும் 
பங்கேற்பது, முறைப்படியான திருமணம் புரிந்து 
கொள்ளாமல் "லிவ்விங் டுகதர்" முறையில் சிலகாலம் 
பொழுதுபோக்கு விட்டுப் பின் பிரிவது, பாலுறவை 
திருமணத்துக்கு அப்பால் வைத்துக் கொள்ளுவதே 
அறம் என்னும் பிறழுணர்வு இத்தியாதி இத்தியாதி!

ஏகபத்தினி விரதன் என்பது,
இம்மை மாறி மறுமை ஆயினும் 
நீயாகியர் என் கணவர் 
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே 
என்ற பண்பாட்டைப் பழிப்பது 
என்பதாக கழிபெருங்காமமே இன்றய தமிழ் மக்களின் 
பண்பாடாக மாறியுள்ளது. இது உறுதியிலும் 
உறுதியாக பாட்டாளி வர்க்கப் பண்பாடு அல்ல.
சீரழிந்த பின்நவீனத்துவப் பண்பாடு! இதை 
முறியடிப்போம்!
***********************************************   திருமணத்தைத் தாண்டியும் 

பின்நவீனத்துவக் காமவெறிப் பண்பாடு!

        
 
     
 
 
  
  
  

  
  
 

வெள்ளி, 30 டிசம்பர், 2022

கெடுக சிந்தை! கடிதிவர் துணிவே!
-------------------------------------------------------
பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தாயார் 
ஹீராபென் அம்மையார் நூறாண்டு நிறைவாழ்வு 
வாழ்ந்து இன்று (30.12.2023) இயற்கை எய்தியுள்ளார்.

இன்று அதிகாலை இறந்த தமது தாயரின் உடலை 
சில மணி நேரம் கூட பொதுமக்களின் அஞ்சலிக்கு 
வைக்காமல், காலை 9.30 மணிக்கே தகன மேடைக்கு
கொண்டுசென்று எரியூட்டி விட்டார் பிரதமர் மோடி.

குஜராத் கடற்கரையில் தமது தாயாரின் பூதவுடலைப் 
புதைத்து ஒரு நினைவுச் சின்னம் எழுப்பி இருக்க 
வேண்டும் மோடி. குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாகத் 
தொடர்கிறது பாஜக ஆட்சி. அண்மைய தேர்தலில் 
குஜராத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் 156 இடங்களைக் 
கைப்பற்றி ஏழாவது முறையாக ஆட்சியைத் தக்க 
வைத்துக் கொண்டுள்ளது பாஜக.

எனவே குஜராத் கடற்கரையில் மோடியின் தாயாருக்கு 
ஒரு சமாதியும் நினைவுச் சின்னமும் எழுப்புவது
மிக மிக எளிதில் முடிந்து விடும் வேலை. குஜராத் 
என்னும் மாநிலம் மோடிக்கும் பாஜகவுக்கும் பட்டா 
போட்டுக் கொடுக்கப்பட்ட இடம். என்றாலும் 
தமது தாயாரின் சமாதி நினைவுச் சின்னம் போன்ற 
நினைப்புக்கே இடம் கொடுக்கவில்லை 
மோடி. பொழுது விடிந்த மூன்றே மணி நேரத்தில் 
தமது தாயாரின் உடலுக்கு எரியூட்டி விட்டார்,

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு மகத்தான மனிதனை 
நானோ வேறு யாருமோ கேள்விப்பட்டதே இல்லை.
கருணாநிதி குடும்பத்துக்கு லட்சக் கணக்கான ஏக்கர் 
சொந்த நிலமே இருந்தபோதிலும், கருணாநிதியைப் 
புதைப்பதற்கு மெரீனா கடற்கரைதான் வேண்டும் 
என்று மானமே இல்லாமல் கெஞ்சிக் கூத்தாடி
அரசாங்க இடத்தில் கருணாநிதியைப் 
புதைத்தனர் ஸ்டாலின் போன்றோர்.

புதுடில்லியில் இந்திரா ராஜிவ் நினைவிடங்களில் 
மறைந்த காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவைப்  
புதைக்க சோனியா காந்தி அனுமதிக்கவில்லை.
எனவே நரசிம்மராவின் சடலம் அவரின் சொந்த 
மாநிலமான ஆந்திரத்துக்குக் கட்டாயத்துடன் 
கொண்டு செல்லப்பட்டது.

திமுகவில் உள்ள ஒரு பகுதிச் செயலாளரின்
வைப்பாட்டி செத்துப் போய்விட்டால்கூட ஊரே 
அல்லோல கல்லோலப்படும். பந்த்தும் கடையடைப்பும்
கட்டாயமாக்கப்பட்டு இருக்கும். ஆட்டோ ஓடாது.
இதுதான் நாட்டு நடப்பு!

ஆனால் பிரதமர் மோடி, தமது தாயாரின் உடலுக்கு 
பொதுமக்களின் அஞ்சலியைக்கூட அனுமதிக்காமல் 
காலை 9 மணிக்கெல்லாம் சடலத்துக்கு 
எரியூட்டி விட்டார். இதையெல்லாம் எந்த ஒரு சராசரி 
மனிதனாலும் செய்ய இயலாது. மாமனிதனால்,
மகோன்னதத்தின் சிகரத்தில் ஏறியமர்ந்து கொண்ட 
மனிதனால்தான் இப்படி அசாதாரணமாக நடந்து 
கொள்ள இயலும்.

மோடி பற்றுக்களையெல்லாம் விட்டவர்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு 
என்ற குறளில் ஒரு மனிதனை, பற்றுகளை 
விட்டொழித்த ஒரு மாமனிதனைக் காட்டுவார் 
வள்ளுவர். வள்ளுவர் காட்டும் அம்மாமனிதன் வேறு 
யாருமல்ல, மோடிதான்!

பகவத் கீதை கூறும் ஸ்திதப்பிரக்ஞன் வேறு யாருமல்ல.
மோடிதான். மோடி இருந்த சூழ்நிலையில் வேறு 
எவரேனும் இருந்தால், மோடி போன்று நடந்து கொள்வரோ 
என்றால் இல்லையென்றே பதில் கிட்டுகிறது.

பாரத வரலாற்றில் மோடிக்கு நிகராகக் கூறப்படத் 
தக்கவர் ஆதி சங்கரர் மட்டுமே. காசியில் இருந்து 
திரும்பும்போது, தம் அன்னைக்கு முடிவு நெருங்குகிறது 
என்பதை உணர்ந்தார் ஆதி சங்கரர். எனவே காலடி 
வந்தடைந்தார். பெற்ற தாய் இறந்ததும் அவருக்குரிய 
ஈமக்கி கிரியைகளை செய்தார் ஆதிசங்கரர். இதைத்தான் 
அப்படியே ரிப்பீட் செய்துள்ளார் மோடி.
************************************************
பின்குறிப்பு:
IQ குன்றியவர்கள் பின்னூட்டம் இட வேண்டாம்
என்று எச்சரிக்கப் படுகிறார்கள்.
*************************************************
கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே;
மூதில் மகளிர் ஆதல் தகுமே:
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே;
5
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,
பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே;
இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி,
வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ,
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
10
ஒரு மகன் அல்லது இல்லோள்,
'செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே!
திணை வாகை; துறை மூதில் முல்லை.
ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.
 
 
   
 

 
  

 


     
  

  


 கிபி 3022ல் நடைபெறும் தேர்தலிலும்

குஜராத்தில் பாஜகதான் வெற்றி பெறும்!
IQ > 110 உள்ளவர்கள் மட்டும் இக்கட்டுரையைப் படிக்கலாம்.
மற்றவர்கள் படிக்க வேண்டாம் என வேண்டுகிறேன்!
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
இந்த 2022ஆம் ஆண்டில் மொத்தம் ஏழு மாநிலங்களில்
சட்டப் பேரவைப் பொதுத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.
இவ்வாண்டு மார்ச்சில் 5 மாநில முடிவுகள் வந்தன.
உபி, உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப்
ஆகிய 5 மாநிலகங்களின் தேர்தல் முடிவுகளின்படி,
பாஜக 4 மாநிலங்களைக் கைப்பற்றியது. பஞ்சாப்
மாநிலத்தை காங்கிரஸிடம் இருந்து ஆம் ஆத்மி
கைப்பற்றியது.
டிசம்பர் 2022ல் வெளிவந்த இரு மாநில முடிவுகளின்படி,
குஜராத்தை பாஜக ஏழாவது முறையாகத் தக்க
வைத்துக் கொண்டது. மொத்தமுள்ள 182 இடங்களில்
பாஜக 156 இடங்களைக் கைப்பற்றி வரலாறு
படைத்தது. காங்கிரஸ் 17 இடங்களுட்ஸ்ன்
சுருங்கியது. இதனால் அங்கீகரிக்கப்பட்ட
எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை காங்கிரஸ்
பெறவில்லை. 19 இடங்களில் வென்றால்தான்
அந்த அந்தஸ்த்தைப் பெற இயலும்.
2017 தேர்தலில் குஜராத்தில் பாஜக 99 இடங்களைப்
பெற்று ஆட்சி அமைத்தது. இப்போது இந்த
2022 தேர்தலில் 156 இடங்களைப் பெற்று
மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
2017ல் காங்கிரஸ் 77 இடங்களை (எழுபத்தியேழு இடங்கள்)
வென்றது. தற்போது 17 மட்டும்!! 60 இடங்களை
காங்கிரஸ் இழந்தது. ஏன் இழந்தது?
சிந்திக்க வேண்டும்.
2017ல் 99 இடங்களை மட்டுமே பெற்ற பாஜக,
2022ல் 57 இடங்களை அதிகமாகப் பெற்று
156 இடங்களை வென்றுள்ளது.
காங்கிரஸ் இழந்தது 60 இடங்கள்!
பாஜக முன்பை விட அதிகமாக வென்றது 57 இடங்கள்!
காங்கிரஸ் தனது 60 இடங்களையும் பாஜகவிடம்
இழந்துள்ளது என்பது புலப்படுகிறது.
வாக்கு சதவீத அடிப்படையில் பார்த்தாலும்
பாஜக உச்சாணிக் கொம்பில் ஏறி விடுகிறது.
2022ல் 52.5 சதவீத வாக்குகளை பாஜக
பெற்றுள்ளது (1 கோடியே 67 லட்சம்).
2017ல் பாஜக 49.1 சதவீத வாக்குகளைப்
பெற்றிருந்தது. தற்போது இத்தேர்தலில்
3.4 சதவீத வாக்குகளை பாஜக அதிகம் பெற்றுள்ளது.
50 சதவீதத்திற்கு மேல் ஒரு கட்சி வாக்குகளைப்
பெற்று விட்டபின்பு, அங்கு விமர்சனத்துக்கு
இடமில்லாமல் போய்விடுகிறது.
2017ல் 41.4 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த
காங்கிரஸ் 2022ல் 27.28 சதவீதமாகச் சுருங்கி விட்டது.
14.16 சதவீத வாக்குகளை காங்கிரஸ் இழந்துள்ளது.
2017ல் பாஜக = 99 இடங்கள்; வாக்கு 49.1%
2017ல் காங் = 77 இடங்கள்; வாக்கு 41.4%
2022ல் பாஜக = 156 இடம்; வாக்கு 52.5%
2022ல் காங் = 17 இடம்: வாக்கு 27.28%
ஒரு பக்கம் பிரம்மாண்டமான ராட்சசத் தனமான
மிருக வெறித் தனமான வெற்றியை பாஜக
பெற்றுள்ளது. monstrous victory என்று சொல்லலாமா?
நான் பயன்படுத்திய adjective சரிதானா?
adjective சரியில்லை என்றால் அது என்னுடைய
ஆங்கிலத்தின் பிழை அல்ல. இத்தகு superlative
தன்மையை வர்ணிக்கத் தகுதியான சொல்
ஆங்கிலத்தில் இல்லை என்பதுதான் பொருள்.
ஆங்கிலத்திலேயே இல்லை என்றால் வேறெந்த
உலக மொழியிலும் இல்லை என்பதை நுண்மாண்
நுழைபுலம் மிக்கோர் அறிவர்.
எனினும் adjectives மூலமாக ஒரு superlative
பண்பை வர்ணிப்பது துல்லியமானதல்ல
என்று என் கணிதமூளை சொல்கிறது.
துல்லியத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க
முடியாத என்னால், adjective மூலமான
வர்ணனை முழுமையானது என்று ஏற்க
இயலவில்லை. மேலும் adjective மூலமான
வர்ணனைக்கு canonical status வழங்கவும்
என்னால் இயலாது.
எனவே அதிதுல்லியமானதும் canonical status
உடையதுமான ஒரு மொழியில் பாஜகவின்
இந்த வெற்றியை வர்ணிக்கிறேன். ஆம்,
கால்குலஸ் மொழியில் வர்ணிக்கிறேன்.
அது இப்படி அமைகிறது.
பாஜகவை x என்றும், காங்கிரசை q என்றும்
எடுத்துக் கொண்டால்,
x tends to infinity
while
q tends to zero.
மேலே எழுதியது புரியவில்லையா?
இதோ கோனார் உரை!
அதாவது, பாஜக infinityஐ நோக்கிச் செல்கிறது.
காங்கிரஸோ பூஜ்யத்தை நோக்கிச் செல்கிறது.
-------------------------------------------------------------
பின்குறிப்பு:
1) பாஜகவின் இந்த ராட்சச வெற்றிக்குக் காரணம் என்ன?
அடுத்த கட்டுரையில் காண்போம்.
2) canonical status என்ற தொடர் அதன்
கணித அர்த்தத்தில் மட்டுமே பயன்படுத்தப்
பட்டுள்ளது. கிறிஸ்துவ பைபிள் அர்த்தங்களில் அல்ல.
3) ஒரு சாதாரண அரசியல் கட்டுரையில்
வாசகர்களுக்கு கால்குலஸ் சொல்லித்
தருகிறேன்; லிமிட் பற்றி சொல்லித்
தருகிறேன். Adjective qualifies the noun
என்று ஆங்கில இலக்கணம் சொல்லித்
தருகிறேன்.
என்னுடைய ஒரு கட்டுரையை நீங்கள்
படிப்பதும் சரி, ஒரு subjectல்
certificate course பெறுவதும் சரி.
இதெல்லாம் உங்களுக்குத் புரிகிறதா?
Or am I casting pearls before swine?
***************************************************
Gurumoorthy Swaminathan, Siva Shankara Nainar and 50 others
3 shares
Like
Comment
Share

0

 ரிமோட் EVM வரப்போகிறது!

இங்கிருந்து கொண்டே தங்கள் சொந்த ஊரில் 

நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கலாம்!

-------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------------

பீகாரில் இருந்து தமிழ்நாட்டிற்குப் பிழைக்க 

வந்திருப்பவர்கள் ஒரு கணக்கின்படி 

5 லட்சம் பேர். இந்த வெளியூர்த் தொழிலாளர்களால் 

தங்கள் சொந்த ஊரில் தேர்தல் 

நடக்கும்போது வாக்களிக்க முடியவில்லை.


வாக்களிப்பதற்காக ஒரு வார காலம் லீவு எடுத்துக் 

கொண்டு, தங்கள் சொந்த ஊருக்குச் சென்று, 

வாக்களித்து விட்டு மீண்டும் தமிழ்நாடு 

திரும்புவதெல்லாம் மிகவும் கடினமான காரியங்கள்.  

எனவே இத்தகைய தொழிலாளர்கள் தங்கள் ஊரின் 

தேர்தல்களில் வாக்களிப்பதில்லை.


இதன் விளைவாக எந்த ஒரு தேர்தலிலும் 

சராசரியான வாக்குப்பதிவு பொதுவாக 

70 சதவீதம் என்ற அளவில் அடங்கி விடுகிறது.

மிகச்சசிறந்த வாக்குப்பதிவு என்றபோதிலும் அது 

70 சதவீதம் என்ற அளவில்தான் நீடிக்கிறது.


ஆக இந்தியாவின் தேர்தல்களில் சராசரியாக 

30 சதவீதம் பேர் வாக்களிப்பதில்லை என்ற 

உண்மை முகத்தில் அறைகிறது. வாக்களிப்போரின் 

சதவீதத்தை அதிகரிப்பதன் மூலமாகத்தான் 

ஜனநாயகத்தை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க 

இயலும். இல்லையேல் ஜனநாயகம் என்பது 

பெயரளவுக்குத்தான் என்றாகி விடும்.


இந்நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் வந்துள்ள 

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களின் 

சொந்த ஊரின் தேர்தல்களில் பங்கேற்று 

வாக்களிக்க வாய்ப்பளிக்கும் விதமாக 

ரிமோட் வாக்குப்பதிவு முறை அறிமுகப் 

படுத்தப் படுகிறது. இதற்கான வாக்குப் 

பதிவு எந்திரம் ஆர்விஎம் (RVM = Remote Voting Machine)

எனப்படுகிறது.


எதிர்வரும் ஜனவரி 16, 2023 அன்று இந்த ரிமோட் 

EVMகளின் செயல்முறை விளக்கம் அரசியல் கட்சிகளின்

பிரதிநிதிகளுக்கு நிகழ்த்திக் காண்பிக்கப் 

படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் 

அறிவித்து உள்ளது. இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 

அரசியல் கட்சிகளான 65 கட்சிகளுக்கு ( 8 தேசியக் 

கட்சிகள் மற்றும் 57 மாநிலக் கட்சிகளுக்கு)

செயல்முறை விளக்க நிகழ்வில் பங்கேற்குமாறு 

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் 

ராஜிவ் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

**************************************************** 

       


வியாழன், 29 டிசம்பர், 2022

ஒழுங்காகப் படித்து வேலைதேடி 
உழைத்துச் சம்பாதிக்கும் இளைஞர்களின்  
ஆண்குறி நீளமில்லை என்று ஒதுக்கும்  
குட்டி முதலாளித்துவப் பெண்கள்!
--------------------------------------------------------
படிக்கிற காலத்தில் ஒழுங்காகப் படித்து, 
புரஃபஸருக்கும் ஹெச்.ஓ.டிக்கும் பயந்து ஒழுங்காக 
ரெக்கார்ட் போனஃபைடு வாங்கி, பட்டம் பெற்று, பின் 
வேலை தேடி, வேலை கிடைத்து, உழைத்துச் 
சம்பாதிக்கும் இளைஞர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.
(இக்கட்டுரை சயன்ஸ் க்ரூப் பயிலும் மாணவர்களை 
மட்டுமே குறிக்கிறது. ஆர்ட்ஸ் க்ரூப்பில் தாலியறுக்கும்
வேசிமகனை அல்ல).    

ஆனால் வேலை கிடைத்து விட்டாலும், உழைத்துச் 
சம்பாதிக்கும் இந்த இளைஞர்களுக்குப் பெண் 
கிடைப்பதில்லை. மிகுதியும் தனியார் நிறுவனங்களில் 
வேலைக்குச் செல்லும் இவர்கள் இடஒதுக்கீடு என்ற 
பெயரில் சமூகத்தின் கருணையை யாசித்தும் 
நிற்பதில்லை!

இப்படி சொந்தக் காலில் நிற்கும் இவர்கள் மெய்யாகவே 
கதாநாயகர்கள்தான்! என்றாலும் தமிழ்நாட்டின் 
குட்டி முதலாளித்துவப் பெண்கள் இத்தகைய சுயசார்பு 
இளைஞர்களைக் கண்டுகொள்வதில்லை. 
அவர்களுக்கெல்லாம் நாலு அங்குலம்தான் இருக்கும் என்று 
ஒதுக்குகிறார்கள் கு மு தேவடியாள்கள்!

பின் கு.மு தேவடியாள்கள்களுக்கு யாரைப் பிடிக்கிறது?
ஆர்ட்ஸ் க்ரூப் எடுத்து ஜாலியாகத் திரிந்து, அதிலும்
பெயிலாப்போன வெட்டிப் பயல்கள்மீதுதான் 
காமவயப் படுகிறார்கள் நமது  குமு கணிகைகள்.
இவனுகளுக்கெல்லாம் செம நீளண்டி என்று பரவசம் 
அடைகிறார்கள் அரிப்புப் பிடித்த இந்த வேசிகள்!

தலையில் வழுக்கை விழுந்தவன், தும்பைப்பூவாக 
தலை நரைத்தவன், குடிகாரக் கூ மகன்,  காத்ரெஜ்
டை அடிப்பவன், ஹோமியோபதி போலி வைத்தியன்,
டாக்டர் என்று போர்டு போட்டு ஏமாற்றும் 
மேல் நர்சிங் ஆர்டர்லி, பிட்டுப்படம் போட்டு 
சம்பாதித்தவன், வீட்டுக்கு வந்து தங்கிய கட்சி 
முழுநேர ஊழியரிடம் தன் பொண்டாட்டியைப் 
பறிகொடுத்தவன், தடுப்பூசி போடாதவன், EVMஐ 
எதிர்ப்பவன் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

இந்தப் பட்டியலில் உள்ளவனுக்குத்தான் செம நீளமாம்!
இவன் சு.ஐத்தான் நமது கு.மு கூ மகள்கள் ஊ.....த் 
துடிக்கிறார்கள். தாங்கள் நினைத்ததைச் சாதித்து 
விடுகிறார்கள் இந்தப் பெண்கள். குறிநீளம் அதிகம் 
உள்ளவனாக தங்களால் கருதப்படும் குஷ்டரோகியையே 
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்பது போல,  
அடைந்து விடுகிறார்கள்.        

 எல்லாம் கொஞ்ச காலம்தான்! சாயம் வெளுப்பதற்கான 
GESTATION PERIOD எவ்வளவு? சீக்கிரமே சாயம் வெளுத்து 
விடும்.அப்போது தங்களால் குறிநீளம் அதிகமென்று 
கருதப்பட்ட பயல்களின் ஆண்குறி அழுகிக் 
கொண்டிருப்பதையும்  அதிலிருந்து புழுக்கள் 
நெளிவதையும் இந்தப் பெண்கள் பார்த்து 
விடுகிறார்கள். பார்த்து என்ன பிரயோஜனம்?

வாழ்க்கை பறிபோனது பறிபோனதுதான்!
எனவே சுண்ணியை ஊம்புவதற்கு முன்னால் 
நன்றாக யோசிங்கடி என்கிறார் இசக்கிமுத்து 
அண்ணாச்சி!

ஸ்நேக் பாபுவின் மகளாக இருந்தாலும் சரி,
சினிமாக் கூத்தாடி சேரனின் மகளாக இருந்தாலும் சரி,
இந்தப் பெண்களின் தேர்வு சரியில்லை என்கின்றனர் 
அவர்தம் பெற்றோர்.

18 வயதிலோ 21 வயதிலோ ஆணுக்கும் பெண்ணுக்கும் 
சொந்த முடிவை எடுக்கும் உரிமையை இந்தச் 
சமூகம் வழங்கி இருக்கிறது. எனினும் பிறர் 
உதவியின்றி, எடுக்கும் பல முடிவுகள் தவறான 
முடிவுகளாகவே ஆகி விடுகின்றன. ஒரு நல்ல 
சமூகம் இதைத் தவிர்க்க வேண்டும். அவ்வளவுதான்!
***************************************************
  
  
 
        

புதன், 28 டிசம்பர், 2022

 ஓல்பர்சின் முரண்பாடும் அதன் தீர்வும்!  
-----------------------------------------------------====----
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------
கோடானுகோடி விண்மீன்கள் வானத்தில் உள்ளன.
நமது திரளான பால்வீதியில் (Milky way galaxy) மட்டும் குறைந்தது 
100 பில்லியன் விண்மீன்கள் முதல் 400 பில்லியன் 
விண்மீன்கள் வரை இருப்பதாக நாசாவின் ஒரு மதிப்பீடு 
கூறுகிறது (1 பில்லியன் = 100 கோடி).

பிரபஞ்சத்தில் நமது பால்வீதி போன்று எத்தனை 
திரள்கள் உள்ளன? 2016ல் ஹப்பிள் தொலைநோக்கி 
மூலம் கிடைத்த 20 ஆண்டு கால உருக்களை (images) 
கொண்டு ஒரு மதிப்பீடு உண்டாக்கப்பட்டது. அதன்படி,
ஒட்டு மொத்த பிரபஞ்சத்திலும் சேர்த்து 2 டிரில்லியன் 
திரள்கள் (galaxies)  இருப்பதாக மதிப்பிடப்பட்டது. 
(1 டிரில்லியன் = 1 லட்சம் கோடி). எனினும் இது பழைய 
கணக்கே. ஜேம்ஸ்வெப் அண்டவெளித் தொலைநோக்கி 
முழுவீச்சில் செயல்படத் தொடங்கி விட்டால், முன்னிலும் 
துல்லியமான மதிப்பீடுகளை நம்மால் பெற இயலும்.  

நமது பால்வீதியில் மட்டும் 100 பில்லியன் விண்மீன்கள் 
என்றால், நமது பால்வீதி போன்று இருக்கும் 2 டிரில்லியன் 
திரள்களிலும் சேர்ந்து எத்தனை விண்மீன்கள் இருக்கும்?
இந்த எண்ணிக்கையைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள 
வேண்டுமெனில், ஒவ்வொரு திரளிலும் எத்தனை விண்மீன்கள்
இருக்கின்றன என்று பட்டியல் எடுத்து வைத்துக் கொண்டு 
மாணவர்களும் ஆர்வலர்களும் அவற்றைக் கூட்டிப் 
பார்த்திட வேண்டும். ஒவ்வொரு திரளும் ஒவ்வொரு 
வடிவில் உள்ளது. நமது பால்வீதி சுருள் வடிவத் திரள் 
(spiral galaxy) ஆகும். ஏனைய பல திரள்கள் நீள்வட்ட 
வடிவிலானவை (elliptical galaxies). சில திரள்கள் ஒழுங்கற்ற 
வடிவம் கொண்டவை.     

சரி, மொத்தப் பிரபஞ்சத்திலும் இருக்கும் விண்மீன்களின் 
எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்? அதாவது எல்லாத் 
திரள்களிலும் சேர்த்து பிரபஞ்சம் முழுவதிலும் இருக்கும்  
விண்மீன்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்? விண்மீன்கள் 
பலவும் பூமியில் இருந்து மிகவும் வேறுபட்ட தொலைவில் 
இருப்பதால் ஒவ்வொரு திரளிலும் எவ்வளவு விண்மீன்கள் 
இருக்கும் என்று துல்லியமாகச் சொல்ல இயலாது. மேலும் 
விண்மீன்களின் ஒளியும் பிரகாசமும் வெகுவாக மாறுபட்டவை.
எனவே விண்மீன்களின் எண்ணிக்கை குறித்த மதிப்பீடு 
என்பது பெரிதும் தோராயமானதுதான் என்றபோதிலும் 
அது நமக்குத் தேவையே!  

நமது பால்வீதியில் குறைந்தது 100 பில்லியன் விண்மீன்கள்
இருக்கின்றன என்று கண்டோம். நமது பால்வீதி போன்று
2 டிரில்லியன் திரள்கள் இருக்கின்றன என்றும் கண்டோம்.
இரண்டையும் பெருக்குவோம். ஒரு திரளில் 100 பில்லியன் 
விண்மீன்கள் என்றால், 2 டிரில்லியன் திரள்களிலும் 
சேர்த்து எத்தனை வின்மீன்கள் இருக்கும்?
100 பில்லியன் x 2 டிரில்லியன் = 200 பில்லியன் டிரில்லியன் 
அதாவது 200 செக்ஸ்டில்லியன் ஆகும்.

100 x 10^9 x 2 x 10^12 = 200 x 10^21= 200 sextillion.

நவீன காலப் பேரெண்கள்!
--------------------------------------
வாசகர்கள் பின்வரும் பேரெண்களை அவற்றின் 
ஏறு வரிசைப்படி அறிந்து மனத்தில் பதித்துக் கொள்ளவும்.
10^6 = 1 மில்லியன் 
10^9 = 1 பில்லியன் 
10^12 = 1 டிரில்லியன் 
10^15 = 1 குவாட்ரில்லியன் 
10^18 = 1 குவின்டில்லியன் 
10^21= 1 செக்ஸ்டில்லியன்.
10^24 =  1 செப்டில்லியன் 
இவ்வாறு செல்லும் பேரெண்களின் வரிசை 
10^100 = கோகோல் (Googol) என்று முடியும்.

இந்த கோகோல் என்ற எண் 1940ல் உருவாக்கப் பட்டது.
அமெரிக்கக் கணித நிபுணர் எட்வர்டு கஸ்னர்
(Edwaed Kasner (1878-1955) இதை உருவாக்கினார்.
அவருடைய ஒன்பது வயது உறவுக்காரச் சிறுவனிடம், 
ஒரு பெரிய எண்ணுக்குப் பெயர் கூறுமாறு கேட்டபோது, 
அவன் கோகோல் (Googol) என்று கூறியதாகவும் 
(10^100 = Googol) கஸ்னர் அதை ஏற்றுக் கொண்டு 
விட்டதாகவும் கதை போகிறது.

கோகோல் என்ற எண்ணை விட மிகப்பெரிய இன்னொரு 
எண்ணையும் அச்சிறுவனே கூறியுள்ளான். அதற்கு 
கோகோல்ப்ளக்ஸ் (Googolplex) என்று பெயரிட்டுள்ளான்.   
1 Googolplex = In decimal notation, 1 followed by 10^100 zeros.   

கோகோல்ப்ளக்ஸ் என்பது வெறுமனே இன்னொரு 
பெரிய எண் என்று சொல்லிக் கடந்து விட முடியாது.
உண்மையிலேயே மிகவும் பிரம்மாண்டமான எண் அது
என்பதை உணர வேண்டும்.

மறைந்த காரல் செகன் அதை பாமர மக்களும் உணரும் 
விதமாக ஒரு பொது நிகழ்ச்சியின் வாயிலாக உணர்த்தினார்.
(பார்க்க: Cosmos: A personal voyage; episode-9). "கோகோல்ப்ளக்ஸ்
என்பதை ஒரு தசம பின்ன வடிவில் ஒருபோதும் எழுத இயலாது.
அப்படி எழுத முயன்றால், அறியப்பட்ட பிரபஞ்சத்தில் 
இருக்கும் அண்ட வெளியை விட அதிக வெளி (space)
தேவைப்படும்" என்றார்.   

எனினும் கோகோல் மற்றும் கோகோல்ப்ளக்ஸ் ஆகிய 
பெரும்பேரெண்களைக் குறிக்கும் சொற்கள் இல்லாமல் 
அறிவியல் எழுத்து இல்லை. லட்சம், கோடி என்னும் இரண்டு 
சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு, தேவையான 
அளவில் பேரெண்களைக் குறிப்பிட இயலாத நிலையில் 
நாம் மில்லியன், பில்லியன், டிரில்லியன், குவாட்ரில்லியன் 
ஆகிய சொற்களைக் கையாளும் அறிவைப் பெறுதல் வேண்டும்.

ஓல்பர்சின் முரண்பாடு!
--------------------------------------
நமது பிரபஞ்சத்தில் 200 செக்ஸ்டில்லியன் விண்மீன்கள் 
இருக்கின்றன என்று பார்த்தோம். இவ்வளவு விண்மீன்கள் 
இருக்கையில், இரவில் வானம் மாபெரும் பிரகாசத்துடன் 
ஒளிர வேண்டும். ஆனாலும் அப்படி ஒளிரவில்லை. மாறாக 
இரவில் வானம் இருண்டு கிடக்கிறது. இது ஒரு 
முரண்பாடாக இருக்கிறது அல்லவா? ஆம், இந்த முரண்பாட்டைக்
கண்டறிந்தவர் ஓல்பர்ஸ் என்னும் ஜெர்மானிய விண்ணியற்பியல் 
அறிஞர் (Heinrich Wilhelm Olbers 1758-1840). இம்முரண்பாடு 
இவரின் பெயரால் ஓல்பர்சின் முரண்பாடு (Olbers' paradox)
என்று அழைக்கப் படுகிறது.    

முரண்பாடு என்றதுமே அதற்கு ஒரு தீர்வும் இருக்க வேண்டும். 
ஏனைய முரண்பாடுகளுக்குத் தீர்வு இருப்பினும் இல்லாவிடினும் 
அறிவியலின் முரண்பாடுகளுக்குத் தீர்வு உண்டு. எனவே 
ஓல்பரின் முரண்பாடும் தீர்வுக்கு ஆட்பட்டது. அது பற்றி 
அறிந்திடும் முன்னர் விண்மீன்களின் அடிப்படையான 
பண்புகள் சிலவற்றைப் பற்றி அறிந்திடுவோம்.


அழகிய பெண்ணே முத்தமிடு!
-------------------------------------------------
இளம் வானியல் மாணவர்கள் Oh Be A Fine Girl Kiss Me என்ற 
நினைவுறுத்தும் வாக்கியத்தை (mnemonic) அறிவார்கள்.
நிறமாலைமானியில் தெரியும் விண்மீன்களின் 
அடையாளக் கோடுகள் (spectral lines) நினவு கொள்ளும் 
வழியே இவ்வாக்கியம் ஆகும். ஒரு விண்மீனின் நிறம் 
அதன் வெப்பநிலையைப் பொறுத்தது. விண்மீன்களை
வகை பிரிக்கும் மார்கன்-கீனன் முறைமைப்படியே 
(Morgan-Keenan system) OBAFGKM என்ற வரிசை அமைக்கப் 
பட்டுள்ளது.  

Oh என்பவை  மிக அதிக வெப்பமான (hottest and luminous) 
விண்மீன்களைக்  குறிக்கும். நீல நிறத்தில் தெரியும்.

Be என்பவை அடுத்து வரும் விண்மீன்களைக் குறிக்கும்.
இவற்றை எளிதில் அடையாளம் காணலாம். இவையும் 
நீல நிறத்துடன் நமக்குத் தெரியும்.

A  என்பவை வெண்சூட்டு நிலையில் உள்ளவை.

F என்பவை வெண் சூட்டு நிலையில் இருப்பினும் 
சற்று மஞ்சள் நிறத்தில் தோற்றமளிப்பவை.

G என்பவை நமது சூரியனைப் போன்று வயதானவை.
வெண்ணிறமாக இருப்பினும் மஞ்சள் நிறத்தில் 
தோன்றுபவை.
  
K என்பவை நிறமாலைமானியின் சிவப்புப் 
பகுதியை நோக்கிச் செல்பவை.

M என்பவை மிகவும் அதிகச் சிவப்பாகத் தோற்றம் 
அளிப்பவை. இதன் மிகச் சிறந்த உதாரணம் 
திருவாதிரை நட்சத்திரம் ஆகும். பிரபஞ்சத்தில் 
மிகவும் அதிக அளவில் உள்ளவை எம் வகை 
விண்மீன்களே. மேலே கண்ட வரிசையில்
விண்மீன்களின் வெப்பமும் பிரகாசமும் இறங்கு 
வரிசையில் இருக்கும்.

முரண்பாட்டின் தீர்வு!
---------------------------------
கோடானுகோடி விண்மீன்கள் இருந்தும் இரவு வானம் 
இருட்டாக இருக்கிறது என்பதுதான் ஓல்பர்சின் முரண்பாடு
(Olbers' paradox). இது நீண்ட காலமாகவே பலராலும் 
சொல்லப்பட்டு வந்த குற்றச்சாட்டுதான். 1610ல் 
ஜோஹன்னாஸ் கெப்ளர் கூட இதை முன்மொழிந்தார்.
எனினும் அது அமெச்சூர் வானியலாளர் ஓல்பர்சின்
பெயரால்தான் 1823 முதல் பெரிதும் வழங்கப்படுகிறது.

இதற்கான ஆகச்சிறந்த விளக்கங்கள் அம்முரண்பாடு 
எழுந்த உடனேயே வழங்கப் பட்டன. ஒரு நிலையான 
பிரபஞ்சத்தில்தான் (static universe) விண்மீன்களும் 
அவற்றின் திரள்களும் ஓரிடத்தில் நிலையாக 
இருந்து கொண்டு வானத்தை பெரும் பிரகாசத்துடன் 
ஒளிரச் செய்யும்.

ஆனால் நமது பிரபஞ்சம் நிலைத்த பிரபஞ்சம் அல்ல.
அது இயங்கும் பிரபஞ்சம் (dynamic universe). எனவே 
விண்மீன்களும் அவற்றின் திரள்களும் சதா இயங்கிக் 
கொண்டே, நகர்ந்து கொண்டே இருக்கும். இதனால் 
நேற்று இருந்த இடத்தில் இன்று விண்மீன்கள் 
இருப்பதில்லை. மேலும் விண்மீன்கள் நம்மை 
விட்டு தொடர்ச்சியாக விலகிக் கொண்டே 
செல்கின்றன. ஓரிடத்தில் நிலையாகத் 
தங்கி, தமது ஒளியை எல்லாம் ஒன்றாகத் திரட்டி,
வானத்தை பிரகாசமாக வைத்துக் கொள்வது 
என்பதற்கு இயங்கும் பிரபஞ்சம் வாய்ப்பளிக்காது.

எனவே ஓர் இயங்கும் பிரபஞ்சத்தில் ஓல்பர்சின் முரண்பாடு 
என்பதற்குப் பொருள் இல்லை. இயங்கும் பிரபஞ்சத்தில் 
இரவு நேர வானம் இருட்டாகத்தான் இருக்கும்.
இதுதான் அதன் இயல்பு. எனவே வானம் இரவு 
நேரத்தில் பிரகாசமாக ஒளிர வேண்டும் என்ற 
ஓல்பரின் எதிர்பார்ப்பு இயங்கும் தன்மையுடைய 
ஒரு பிரபஞ்சத்தில் நடைமுறை சாத்தியம் அற்றது.
இவ்வாறு ஓல்பரின் முரண்பாடு தீர்க்கப் பட்டு 
விட்டது.  
-----------------------------------------------------------------------