சனி, 13 பிப்ரவரி, 2021

அரசுத் துறைகளும் பொதுத்துறை நிறுவனங்களும் 

BSNLஐ பயன்படுத்த வேண்டும்! மத்திய அரசு கட்டளை!   

இது BSNLன் எதிர்ப்பாளர்கள் சாக வேண்டிய நேரம்!

--------------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------------

முகேஷ் அம்பானியின் கைக்கூலிகளும் சுனில் மிட்டலின் 

கைக்கூலிகளும் தொடர்ந்து BSNL மீது அவதூறு மொழிவதையே 

குலத்தொழிலாகக் கொண்டிருந்தார்கள். இன்று மத்திய அரசு 

பிறப்பித்த ஒரு உத்தரவு இந்தக் கைக்கூலிகளின் 

அடிவயிற்றில் கத்தியைப் பாய்ச்சி விட்டது.


BSNLக்குச் சாதகமாக ஓர் உத்தரவை மத்திய அரசு பிறப்பித்து 

இருக்கிறது. அக்டோபர் 12, 2020ல் பிறப்பிக்கப்பட்ட இந்த 

உத்தரவின்படி,

மத்திய அரசில் உள்ள அனைத்து அமைச்சகங்கள் (ministries), 

பொதுவான அரசுக் கூடங்கள் (public departments),.

பொதுத்துறை நிறுவனங்கள் (Public Sector Units)

உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு அமைப்புகளும் 

BSNLன் சேவையைப் பயன்படுத்த வேண்டும்.  


இதைத் தொடர்ந்து மத்தியஅரசுத் துறைகள், அமைப்புகள் 

அனைத்தும் BSNLக்கு மாறி விட்டன. தனியார் 

நிறுவனங்களின் சேவை அரசு அலுவலகங்களில் 

இருக்க இயலாது என்ற நிலை இதனால்  ஏற்பட்டு உள்ளது.

இதன் விளைவாக BSNLன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 

கணிசமாக அதிகரித்து உள்ளது.  


BSNL லாபம் ஈட்டத் தொடங்கி விட்டது! ஒரு பீனிக்ஸ் 

பறவையைப் போல BSNL நஷ்டத்தில் இருந்து விடுபட்டு 

மேலெழும்பிப் பறக்கத் தொடங்கி விட்டது. இது குறித்து 

தனிக்கட்டுரை எழுத உள்ளேன். 


BSNL அழிந்து விட்டது, அம்பானி அதை விழுங்கி விட்டார் 

என்றெல்லாம் அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருந்த 

முகேஷ் அம்பானியின் கைக்கூலிகள் உயிர் வாழும் 

உரிமையை இழக்கிறார்கள். அவர்கள் உடனடியாகத் 

தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகும்படி 

நியூட்டன் அறிவியல் மன்றம் கட்டளை இடுகிறது.

------------------------------------------------------------------------------  



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக