ஞாயிறு, 28 ஜூன், 2020

நீளமான நம்பர்களை தமிழில் எழுத வேண்டும்!
எழுத முடியாவிட்டால் தற்கொலை செய்து சாக வேண்டும்!
(நவீன காலப் பேரெண்கள் குறித்து)
--------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
தமிழ் தமிழ் என்று கூச்சல் போடும் போலிகளே,

இன்றைக்கு நீள நீளமான நம்பர்கள் வந்து விட்டன.
ஆறு இலக்க நம்பர், எட்டு இலக்க நம்பர் இவையெல்லாம்
காலாவதி ஆகி விட்டன. 15 இலக்க நம்பர், 18 இலக்க நம்பர்
என்றெல்லாம் வந்து விட்டன.

ஒரு உதாரணம் பார்ப்போம்.
இப்படி ஒரு நீளமான நம்பர்!

23,186,347,231,693,362. இதில் 17 இலக்கம். இதை எப்படித்
தமிழில் சொல்வது? 

அடுத்து இன்னொரு நம்பர். இது 28 இலக்க நம்பர்.
3,647,238,763,762,183,458,293,173,215.
இதை எப்படித் தமிழில் சொல்வது?

தமிழில் சொல்ல வேண்டும். சொல்லத் தெரியாவிட்டால்
தற்கொலை செய்து சாக வேண்டும். வேறு வழி எதுவும்
கிடையாது.

தமிழில் நவீன காலப் பேரெண்களை எப்படிச் சொல்ல
வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே
பொதுவெளியில் எழுதி உள்ளேன்.

நவீன காலப் பேரெண்கள்!
-------------------------------------------
ஆயிரம் =  ஆயிரம்
மில்லியன் = எண்ணம்
பில்லியன் = இரட்டம்
டிரில்லியன் = மூவகம்
குவாட்ரில்லியன் = நாவகம்
குவின்டில்லியன் = ஐவகம்
செக்ஸ்டில்லியன் = அறுவகம்
செப்டில்லியன் = எழுவகம்
ஆக்டில்லியன் = எண்மகம்
நாவில்லியன் = தொட்டகம்
டெசில்லியன் = பத்தகம்
and so on and so on.

மேற்கொடுத்துள்ள தமிழ்ப் பேரெண்களை
வைத்துக் கொண்டு, கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள 
எண்ணை எழுத வேண்டும். இதுதான் கணக்கு.
*******************************************************


ப்ருத்வி என்றால் மண்ணாங்கட்டி என்று பொருள் அல்ல.
பிருத்வி என்பது பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக்
குறிக்கும். (நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ஆகியவையே
பஞ்ச பூதங்கள்).

ப்ருத்வி ராஜன் சம்யுக்தை கதையை சிலர்
அறிந்திருக்கலாம். இங்கு ப்ருத்வி ராஜன் என்றால்
நிலத்தின் அரசன் அதாவது பூமியின் அதிபதி என்று
பொருள். எனவே எந்நிலையிலும் ப்ருத்வி என்பதற்கு
மண்ணாங்கட்டி என்று பொருள் அல்ல.

அபர்ணா என்றால் அம்மணம் ஆனவள் என்று பொருள் அல்ல.
பர்ண என்ற சொல்லுக்கு இலை தழை என்று  பொருள்.
பர்ணசாலை என்ற சொல்லை அறிந்திருந்தால் இது புரியும்.
அபர்ணா என்ற சொல் இலை தழைகளை ஏற்காதவள்,
உண்ணாதவள் என்று பொருள்.  இது பார்வதியைக்
குறிக்கும் சொல்.   

கேஷவ் என்றால் மயிராண்டி என்றும் பொருள் அல்ல.
கேசம் என்பது தலை முடியைக் குறிக்கும். உருவகமாக
கிரீடத்தை மணிமுடியைக் குறிக்கும்.

சிகாமணி என்ற பெயரை நாம் அறிவோம். இங்கு சிகை
என்பது தலைமுடியைக் குறிக்கும். பொன்முடி என்ற
திமுக தலைவரின் பெயர் தெய்வ சிகாமணி.
பொன்முடி மட்டுமல்ல, முடியரசன் என்ற பெயரில்
ஒரு தமிழ்க்கவிஞர் உண்டு. முடி என்று பெயர் வைத்துக்
கொண்டதால் அவர் மயிராண்டி ஆகி விடுவாரா?

தர்ஷினி என்றால் அமாவாசை என்று பொருள் அல்ல.

தமிழோ சமஸ்கிருதமோ ஆங்கிலமோ எந்த மொழியுமே
அறியாமல் தற்குறிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும்
திராவிடக் கசடுகள் கிளப்பி விட்ட மொழி வெறுப்பே இது.

க்ருஷ்ண என்ற சொல்லுக்கு கருப்பு என்று பொருள்.
மம நாமஹ  க்ருஷ்ணக  என்றால் என் பெயர் கிருஷ்ணன்
என்று பொருள்.

க்ருஷ்ண பலகம்  என்றால் கரும் பலகை என்று பொருள்.
க்ருஷ்ண படலம் என்றால் கண்ணில் உள்ள
கரும் படலம் என்று பொருள்.
மஹாபாரதத்தில் திரௌபாதைக்கு கிருஷ்ணை என்றும்
பெயர் உண்டு. At least ராஜாஜி எழுதிய மகாபாரதத்தையாவது
படித்திருக்க வேண்டும்.

Dravidian scumன் நடத்தை இப்படித்தான் இருக்கும்.
பெருந் தற்குறிக் கூட்டம்!
========================


1 கருத்து:

  1. பிற மொழிச் சொற்களுக்கு தமிழில் இடமில்லை. ஆரிய, திராவிட தற்குறிகள் தமிழே முதன்மை என உணர வேண்டும்.

    பதிலளிநீக்கு