செவ்வாய், 23 ஜூன், 2020

2008 ல் அண்டோனியா மைனோ குடும்பம் மொத்தமும்..... சீனா ஒலிம்பிக் போட்டி நடத்திய போது அங்கே செல்லுகிறது ....
அன்று CCP துணைதலைவராக இருந்த Zing Ping உடன் .....
ஒரு MOU கையெழுத்தாகிறது .....
இதன் அடிபடையில் தான் டோல்காம் பிரச்சனை 2017 ல் நடக்கும் போது.... நமது வீரர்கள் எல்லையில்
மல்லுகட்டும்போது .....தத்தி இளவரசன்..... மானசரோவர்,யாத்திரை
செல்வதாக கூறி .... அங்கே போய் சீன அதிகாரிகளை சந்தித்தது .....
ஆக..... இவர்கள் நேருகாலத்திலிருந்தே
பாரதத்துக்கு பிரச்சனை என்று வந்த போதெல்லாம்....... இந்த நேருகுடும்பமும் ,... காங்கிரஸ் ஆதரவில் அமைந்த அரசுகள் செய்த ஒப்பந்தங்களுமே ......பாரதத்துக்கு பாதகமான விஷயங்களையே செய்துள்ளது ......
சீன வீரர்கள் ஊடுருவினால்....., இந்திய தரப்பில் தோட்டாக்களோ.... வெடிமருந்தோ பயன்படுத்த படாது.... என ஒப்பந்தம் போடப்பட்டது காங்கிரஸ் பிரதமர் P.V.நரசிம்மராவ் காலத்தில்தான் . .....
LOC என்ற வார்த்தையை குறிப்பிட்டதே..... இவர்கள் தான் ( அது இருதரப்பு சர்சை பகுதி தான் ) .....
இதற்கு அடிகோலியவன் .......
ராஜிவ் .....1988 சீன விஜயத்தின் போது செய்த வேலை ......
இந்த ஒப்பந்தத்தில் இந்த வார்த்தைகள் போதாது என...... 1996 ல் H.D.தேவகௌடா பிரதமரான போது ( ஆதரவு தந்தது காங்கிரஸ் )....
............" சுயகட்டுபாட்டுடன் ஆயுதபிரயோகம் செய்யப்படாது " என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது.....
அவ்வளவு ஏன்....... 2008 November 20 லஷ்கர் இ தொய்பா மும்பை தாக்குதலை முன்னெடுத்து..... அதை ஹிந்து பயங்கரவாதம் என உலகை நம்பவைக்க செய்த முயற்சி.... . ......
இதில் ......அஜ்மல் கசாப் மட்டும் உயிரோடு பிடிபடவில்லையானால் ......
அது அப்படிதான் உலக பார்வைக்கு.... கொண்டு செல்ல பட்டிருக்கும்...... .
இந்த தாக்குதல் குறித்து...... காங்கிரஸ் தலைவர்களுக்கு 100% முன்னமே தெரியும் என்று .....
மும்பை முன்னால் போலீஸ் கமிஷ்னர்
திரு. ராகேஷ் .....தன்னுடைய புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடுகிறார் .....
மணிசங்கர் ஐயர் பகிரங்கமாக பாகிஸ்தான் போய் உட்கார்ந்து கொண்டு..... எப்படியாவது
மோடியைக் கொன்றுவிடுங்கள் என
பகிரங்கமாக பேசியதை.... தேசிய சானல்கள் ஒளிபரப்பு செய்தது ......
மோதியையும் ... -அமீத்ஷாவையும்.... கொல்ல.... இஷ்ரத்ஜஹான் என்ற பெண் தலைமையில் கூலிபடையை அனுப்பினர் .2004 ல் .......
அதை மோப்பம் பிடித்த குஜராத் உள்துறை..... அவர்களைக் கொன்றது ....
அதையும் போலி என்கவுன்டர் என சித்தரித்து .....அதற்கு காரணம் மோதி அமீத்ஷா என ......வழக்கு தொடுத்தனர்
அன்றைய உள்துறை சிதம்பரம் வகுத்து கொடுத்த திட்டப் படி .....
அதில் பொய்வாக்குமூலம் தர.... ஒரு IB அதிகாரி R.V.S.மணி வற்புறுத்தி .....
சிகரெட்டால் சுட்ட கொடுமைகளும் நடந்தது......
பாகிஸ்தானில் செயல்படும் ஜமாத் உத்தௌவா என்ற பயங்கரவாத அமைப்பு .......
இஷ்ரத் ஜஹானை அனுப்பியது நாங்கள் தான் என..... அறிவித்தபின் தான் உண்மை வெளியானது .......
ஆக.... பாரதத்தில் நடக்கும் எல்லை பிரச்சனை.... பயங்கரவாத பிரச்சனை.....
அனைத்துக்கும் காரணமே.... ஒரே குடும்பம் தான்..... . அது சோனியாகுடும்பமும்.... அவர்களை அன்டிபிழைக்கும் திருடர்களும்தான்.....
இதில் இவர்களுக்கு என்ன லாபம்?..... என்பது தான் புரியாத புதிர்.....
சாதாரணன் நமக்கே .....பல விஷயம் புரியும் போது.... இன்று பதவியில்,.........
அதிகாரத்தில் இருக்கும் ..............
பிரதமருக்கும்...... ,உள்துறை மந்திரிக்கும்..... இவர்கள்
வெளிநாட்டு தொடர்புகள் தெரியாமலா இருந்திருக்கும் ? ......
இவர்கள் ஊழலாகட்டும் ......, பயங்கரவாத தொடர்புகளாகட்டும் ,......
திரை மறைவு பேரங்களாகட்டும் ......இதை அரசு அறிந்திருந்தும்......இதற்காக இவர்கள் மீது எந்த நடவடிக்கையுமே..... ஏன் எடுக்க படுவதே இல்லை ?.......
ஹிந்து தேசியவாதிகள் என...... தங்களை சொல்லி கொள்பவர்களை ..... நடவடிக்கை எடுக்காமல் எது தடுக்கிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக