செவ்வாய், 22 அக்டோபர், 2013

WORLD CHESS CHAMPIONSHIP MATCH IN CHENNAI

இதுதான் ஹியாத் ரிஜென்சி ஓட்டல் 

உலக சதுரங்கப் போட்டி!
முதல் முதலாக இந்தியாவில்!!
அதுவும் சென்னையில்!!!
---------------------------------------------------
இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்தும் (43) 
நார்வேயின் மக்னஸ் கார்ல்சென்னும் (22)
மோதும் உலக சதுரங்க சாம்பியன் போட்டி 
முதல் முதலாக இந்தியாவில், அதுவும் சென்னையில் நடக்க இருக்கிறது.

நவம்பர் 6 முதல் நவம்பர் 26 வரை இப்போட்டி நடைபெறும்.
போட்டி நடைபெறும் இடம், சென்னை தேனாம்பேட்டையில் 
(அண்ணா  சாலை) உள்ள ஹயாத் ரிஜென்சி  ( HYATT REGENCY)
எனப்படும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் இப்போட்டி நடைபெற உள்ளது.

83 கிரவுண்டு பரப்பளவில் அமைந்த இந்த ஓட்டல்/விடுதியில் 
327 அறைகள் உள்ளன. சதுரங்க உலகமே போட்டியின் போது
இந்த ஓட்டலில் திரளும். 

இந்தியாவில் சதுரங்க விளையாட்டை முன்னேற்ற, 
இப்போட்டிசென்னையில் நடப்பது பெரிதும் உதவும்.   

கார்ல்சென்னா, ஆனந்தா?
பொறுத்திருப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக