வியாழன், 3 அக்டோபர், 2013

laloo in prison

உப்பைத் தின்றவன் 
தண்ணீர் குடிப்பான்!
-----------------------------------------------------------------------------------------------
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 
லாலு பிரசாத் யாதவ் 
5 ஆண்டுகள் சிறைத தண்டனை பெறுகிறார்!

மகிழ்ச்சியாக இருக்கிறது!

இனிப்பு வழங்கிக் கொண்டாடுவோம்!

ஏற்கனவே ஓம் பிரகாஷ் சௌதாலா 
ஆசிரியர் நியமன ஊழலில் 
தண்டனை பெற்று 
சிறையில் கம்பி எண்ணிக் கொண்டு 
இருக்கிறார்.

தொடர்ந்து ஒவ்வொரு பயலாகக் 
கம்பி எண்ணட்டும்!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக