வியாழன், 9 ஜனவரி, 2025

 காமத்தை மகளிடமோ தாயிடமோ தீர்த்துக் 
கொள்ளலாம் என்று பெரியார் கூறியதாக 
பல ஆண்டுகளாக, பல பத்தாண்டுகளாகச் 
சொல்லப்பட்டு வருகிறது. 1980 முதன் 
நான் இதைக் கேட்டு வருகிறேன். 
அப்போதெல்லாம் பெரியார் தரப்பில் 
இருந்து எதிர்ப்பு எதுவும் இல்லாமல்தான் 
இருந்தது.

திராவிடர் கழக அமைப்புகள் ஆள்காட்டி 
அமைப்புகளாக மாறி சீமான்  மீது போலீசில் 
புகார் கொடுத்துள்ளன. 

முதல் பத்தியின் முதல் வாக்கியம் ஓர் 
anarchist statement. Anarchists never hesitated to make 
anarchist statements and EVR was the rank anarchist.     
 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக