வியாழன், 3 செப்டம்பர், 2020

இதுவரை உருதுவும் ஆங்கிலமும் மட்டுமே
ஜம்மு காஷ்மீரில் அலுவல் மொழிகளாக
இருந்தன. தற்போது மேலும் மூன்று மொழிகளைச்
சேர்க்க (காஷ்மீரி, டோக்ரி,இந்தி) ஒரு மசோதா
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தெரிவித்து உள்ளது.

இதுதான் உண்மை. காஷ்மீரி மொழி இதுவரை
ஜம்மு காஷ்மீரில் அலுவல் மொழியாக
இருந்ததே இல்லை.


ஆ ராசாவுக்கு பதவி வழங்க சபரீசன், துர்கா
கடும் எதிர்ப்பு! நாளைக்கு உதயநிதிக்கு
போட்டியாக வந்து விடுவான் என துர்கா அச்சம்! 


இதெல்லாம் மிக மிக எளிய விஷயம்.
நாடாளுமன்றத்தில் ஒரு குரல் கொடுத்தாலோ,
அல்லது வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்துப்
பேசினாலோ வேலை முடிந்து விடும்.


சும்மா தொட்டதெற்கெல்லாம், "நாம் அடிமை,
நாம் அடிமை" என்று புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது.
கருணாநிதி ஒரு படிக்காத முட்டாள்; அவருக்கு
ஆங்கிலம் தெரியாது. எனவே சொந்தமாக ஆங்கில
ஏடுகளை படித்து, ஐநா பற்றியெல்லாம் அவரால்
தெரிந்து கொள்ள முடியாது.

யாராவது அவரிடம் போய், " ஐநா சபையில் தமிழை
அலுவல் மொழியாகக் கொண்டு வர மனுக் கொடுக்க
வேண்டும்" என்று சொன்னால் அவரே அதற்கான
ஏற்பாட்டைச் செய்திருப்பார். இதெல்லாம் திமுக போன்ற
அரசியல் கட்சிகளுக்கு லட்டு சாப்பிடுவது போன்றது.



மு க ஸ்டாலினுக்கு வைகோ போட்டியாக வந்தபோது
முரசொலி மாறனும் கருணாநிதியும் சேர்ந்து
வைகோவை ஒழித்துக் கட்டினார்கள். காலப்போக்கில்
உதயநிதிக்குப் போட்டியாக ஆ ராசா வந்து விடுவார்
என்பதனால், இப்போதே அவரை குறுக்கியும்
சுருக்கியும் வைக்கின்றனர் துர்காவும்  சபரீசனும்.

 



   

  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக