ஞாயிறு, 13 அக்டோபர், 2024

 நீரா ராடியாவின்  corporate lobbying (அதிகாரத் 
தரகு) வேலையை  ஒரு குற்றமாக இந்தியச் 
சட்டங்கள் கருதவில்லை.

எனவே ராடியா மீது ஒரு FIRகூடப் 
போடவில்லை. ராடியா -டாட்டாவை விட 
ராடியா-கனிமொழிதான் நிறையப் 
பேசியவர்கள்.

படிப்பறிவற்ற ஆங்கிலம் தெரியாத 
கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் 
நீரா ராடியாவுடன் உரையாடிய ஒலி  
நாடாக்களை நான் படித்தவன். லண்டனில் 
படித்து டாக்டர் ஆன பூங்கோதை ஆலடி 
அருணாவின் மொழிபெயர்ப்புடன் ராசாத்தி 
அம்மாள் ராடியாவுடன் உரையாடினார்.     

இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே நாம் 
மிக்கது தெளிவாக இப்படி எழுதி இருக்கிறோம்.
ரத்தன் டாட்டா ஒரு கார்ப்பொரேட் பூர்ஷ்வா>
அவர் எப்போதும் ஒரு பூர்ஷவாவாகவே   
வாழ்ந்து வந்தார். அவர் சோஷலிஸ்ட் அல்ல.
ரத்தன் டாட்டாவை ஒரு சோஷலிஸ்ட்டாகக் 
கருதும் அபத்தத்தை வாசகர்கள்  
கைவிட வேண்டும்.

ஒரு பூர்ஷ்வாவுக்கு எப்படி இவ்வளவு மக்கள் 
செல்வாக்கு ஏற்பட்டது 
என்பதே கட்டுரையின் கேள்வி.

நாம் எழுதியதைப் பாருங்கள்"





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக