திங்கள், 28 ஆகஸ்ட், 2017

சீக்கிய மதச் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 
கற்பழிப்பு வழக்கில் வெறும் 10 ஆண்டு
சிறை தண்டனை விதிப்பு!


ஆயுள் தண்டனை விதிக்க
நீதிபதிக்கு பயம்!

வழக்குத் தொடுத்த 2 பெண்களையும்
தொடர்ந்து 3 ஆண்டாக கற்பழித்த
சீக்கிய மதச் சாமியார்
குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு
வெறும் 10 ஆண்டு மட்டுமே சிறை!

மகளோடு செக்ஸ் உறவு வைத்துக்கொண்ட
சீக்கிய மதச் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்!
குற்றம் சாட்டுபவர் மருமகன்!
இவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்க பயந்த நீதிபதி!

TVயில் Blue filmஐ ஓடவிட்டு
கையில் துப்பாக்கியுடன்
பெண்களை மிரட்டி மிரட்டி
ஆண்டுக் கணக்கில் கற்பழித்த
சீக்கிய மதச் சாமியார்
குர்மீத் ராம் ரஹீம் சிங் சாக வேண்டும்!

உண்மைதான். உண்மையில்லை என்று உங்களால் நிரூபிக்க
முடியுமா?

சீக்கிய சாமியார் குர்மீத் சிங்கிற்கு 
பெண்களைக்
கூட்டிக் கொடுப்பதும், சாமியார்
கற்பழிக்கும்போது காவல் இருப்பதுமே
சாமியாரின் சீடர்களின் பணி!
  

அதுதானே உண்மை. ஹரியானா பஞ்சாப்பில்
சீக்கியர்கள்தானே அதிகம். எமது பதிவுகள்
பொழுதுபோக்கிற்காக எழுதப் படுவதில்லை.
துல்லியமான தரவுகளுடன் நிரூபிக்கப்பட்ட
உண்மைகளை மட்டுமே எமது பதிவுகளில்
காண முடியும்.


இதெல்லாம் அப்பட்டமான பொய். உங்கள் கூட வேலை
பார்த்த நண்பர் அனைத்தும் அறிந்தவரா? தேரா சாச்சா சவுதா
அமைப்பு தொடங்கப்பட்ட சிறு காலத்தில் ஒரு முறை நான்
அறியானாவுக்குச் சென்று இருந்தேன். இவரின் ஊர்வலம்
வந்து கொண்டு இருந்தது. டிராபிக் ஜாம் ஏற்பட்டது.
ஒருவன் கெட்டவன் என்று ஆனபின்னால், அவன் எங்கள்
ஜாதி இல்லை என்று கையைக் கழுவுகிறார் உங்கள்
நண்பர். குர்மீத் சிங் என்பதே சாமியாரின் பெயர்.
மன்மோகன் சிங், ஹர்பஜன் சிங் என்பது போல்,
இவன் பெயர் குர்மீத் சிங். இவன் ஒரு சீக்கியன்.

முக்கிய அறிவிப்பு!
சீக்கிய மதச் சாமியார்
குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டு சிறை!
2 கற்பழிப்புகளில் ஒவ்வொன்றிலும்  தலா 10 ஆண்டு!
தண்டனையை  ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்குமாறு
தீர்ப்பு!  எனவே 20 ஆண்டு சிறை! மொத்தம் 20 ஆண்டு!

நியாயம் என்னவென்றால், இக்கயவனுக்கு
இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அப்படி தண்டனை கொடுக்க நீதிபதிக்கு பயம்.
எனவே 10 + 10= 20 என்று தண்டனை கொடுக்கிறார்.

லாலு மீதான ஒரு வழக்கில்தான் இதுவரை தீர்ப்பு
வந்திருக்கிறது (5 ஆண்டு சிறை). இதே போன்று பல
வழக்குகள் உள்ளன. அவற்றின் விசாரணை வேகம் அடைந்து
வருகிறது. விரைவில் அவற்றில் தீர்ப்புகள் வரும்.
தீர்ப்பு நிச்சயம் தண்டனை வழங்குவதாகத் தான் இருக்கும்.
ஏனெனில் அவர் மீதான வழக்கு open and shut case.
அதாவது முடிவு தெரிந்த வழக்குதான். லாலு தற்போது
பேரணி நடத்துவதே தீர்ப்பு வந்ததும் அழியப் போகும்
தன் கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளத்தான். மற்றப்படி
பாஜக எதிர்ப்பு என்பதெல்லாம் பொய்யே.   

 இரண்டு வழக்கு. ஒவ்வொன்றிலும் 10 ஆண்டு.
தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க
வேண்டும் என்று தீர்ப்பு. எனவே 10+10= 20 ஆண்டு சிறை.
இதை ஆங்கில ஊடகங்கள் சற்று முன்தான் அறிவித்தன.

சாதி மத சிறுபான்மை அடிப்படையில் இவனை
ஆதரிப்பதற்கு தமிழ்நாட்டில் நிறையக் கழிசடைகள்
உண்டு.

முக்கிய அறிவிப்பு
----------------------------------
சீக்கிய மதக் கயவனும் போலிச்  சாமியாரும் ஆகிய
குர்மீத் ராம் ரஹீம் சிங்கை நேரடியாகவோ மறைமுகமாகவோ
ஆதரித்தும் நியாயப் படுத்தியும் எழுதப்படும் பதிவுகள்
இங்கு அனுமதிக்கப் படுவதில்லை.

சீக்கிய மத சாமியார் குர்மீத் சிங்
200க்கும் மேற்பட்ட பெண்களைக் கொன்று
ஆசிரமத்தில் புதைத்துள்ளான்.
உதவியாளரின் ஒப்புதல் வாக்குமூலம்!
ஆதாரத்துடன் ஒளிபரப்பு:    

TIMES NOW TVயில் ஆதாரத்துடன் ஒளிபரப்பினார்கள் இன்று.

இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்ன?
சார் நமே surnameஐ வைத்துக் கொண்டு இங்கு யாரும்
சொல்லவில்லை. அவர் ஒரு சீக்கியர். இந்த உண்மையைச் சொன்னால் உங்களுக்கு அதை ஏற்றுக் கொள்ளக்
கஷ்டம் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக