செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

தோடுடைய செவியன்களின் மெய்த்தேட்டம்
------------------------------------------------------------------------- 
பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------------------
மார்க்சியம்
லெனினியம்
பெரியாரியம்
தலித்தியம்

பெண்ணியம் 
பின் நவீனத்துவம்
முன் புராதனத்துவம்
யாவும் 

அங்காடிப் பேழைகளில்.

போங்கடா மயிரான்களா
என்று ஆரோகணிக்கின்றான்
நுகர்வியப் புரவி மீது
ஒற்றைக் கடுக்கன் அணிந்த
கான்ட்டம்ப்ரரி டமில் யூத்
தொடர்கின்றன மேலும் புரவிகள்.


************************************************* 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக