ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

நீங்கள் சொல்வது எதுவும் புதிய கல்விக் கொள்கையில்
இல்லை. புதிய கல்விக் கொள்கையில் என்னவெல்லாம்
இருக்கிறது என்பது குறித்து எமது முந்தைய பதிவுகளில்
தெளிவாகச் சொல்லி இருக்கிறோம்.
**
இக்குறிப்பிட்ட பதிவு கல்வித் துறையில் இந்தியாவின்
மொழிக் கொள்கை பற்றிக் கூறுகிறது. பதிவோடு
தொடர்புடைய கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.


திரு பிரின்ஸ் கஜேந்திர பாபு வேண்டுமென்றே கிளப்பி
விடுகிற பொய்கள் இவை. சென்னைக் கூட்டத்தில்
இந்தப் பொய்களின் முதுகெலும்பை முறிக்கும்
பதில்களைக் கொடுத்துள்ளேன். திரு பிரின்ஸ் ஒரு
மெட்ரிகுலேஷன் பள்ளி அதிபர். அவருடைய சொந்த
நலனில் இருந்து அவர் பேசுகிறார். இதுவரை இந்தியாவில்
உள்ள எல்லா மொழிக்கு கொள்கைகளிலும் என்ன சொல்லப்
பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் கூறியுள்ளேன்.
எழுதி இருக்கிறேன். திரு பிரின்ஸ் கூறும் எதற்கும்
அவர் ஆதாரம் காட்டியதில்லை.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக