ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

மறுபிறப்பில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. மறுபிறப்பு என்பது தடுக்க முடியாது என்பதை விஞ்ஞானிகளுக்கு என்னால் நிரூபித்துக் காட்டமுடியும். என்னுடைய கருத்தில் இயற்கை சக்திகள் மாறியிருக்கின்றனவே தவிர மனிதன் மாறவில்லை. - அம்பேத்கர்.
போஸ்ட் by வசுமித்ர (
---------------------------------
தொகுதி நூல். 37, பக்- 656- வருடம்1956 பிப்- 5. அண்ணன் பிச்சாண்டி அவர்களே... ஏழாயிரம் பக்க நூல் என்று பக்க எண்ணிக்கையை மட்டும் பேசும் தலித் அடையாள அரசியல் வாதிகள் இதைக் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். கண்டுபிடித்தாலும் சொல்ல மாட்டார்கள். சொன்னாலும் விளக்க மாட்டார்கள். மேலும் குறிப்பாக அம்பேத்கரை படிக்கவே சொல்ல மாட்டார்கள்.

------------------------------------------------------------------------------------------------------------
“உலகை அழிக்கும், குறிப்பாக அதன் தென்கிழக்கு ஆசியப் பகுதியைப் பாதிக்கும் மூன்றாவது அம்சம் ஒன்றும் உள்ளது. காரல் மார்க்சும் அவர் ஈன்றெடுத்த கம்யூனிசமும் தான் அந்த மூன்றாவது அம்சம்.” - அம்பேத்கர்
Volume 37, page 655 or 656
------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக