திங்கள், 16 அக்டோபர், 2023

இந்தியாவில் முட்டாள்கள் அதிகம்! எனவே 
எவ்வளவு பொய் வேண்டுமானாலும் சொல்லலாம்!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------
ஒரு ஜெர்மானிய நிறுவனமும் அயர்லாந்து நிறுவனமும் 
இணைந்து, உலக நாடுகளில் பட்டினி எந்த அளவுக்கு 
இருக்கிறது என்று "கண்டுபிடித்து" ஒரு அறிக்கை 
வெளியிட்டு இருக்கின்றன. 

உலக நாடுகளை ஆராய்ந்து உலகப் பட்டினிக் குறியீட்டு 
எண் (Global Hunger Index) ஒன்றை ஒவ்வொரு நாட்டுக்கும் 
உருவாக்கி இருக்கின்றனவாம் இந்த நிறுவனங்கள்.

இவர்கள் கண்டு பிடித்து உருவாக்கிய பட்டினிக் 
குறியீட்டின்படி இந்தியா 111ஆவது இடத்தில் 
இருக்கிறதாம். (இந்தப் பட்டியலில் ஒரு நாடு பின்னே 
இருக்க இருக்க பட்டினி அதிகமுள்ள நாடு என்று 
பொருள்படுமாம்).  

125 நாடுகளை ஆராய்ந்து இந்தப் பட்டினிக் குறியீட்டை 
உருவாக்கி இருக்கின்றனவாம் இந்த நிறுவனங்கள்.

உலகில் மொத்தம் 193 நாடுகள் இருக்கின்றன. அதாவது 
இறையாண்மை உள்ள நாடுகள் (sovereign states) 193 
உள்ளன. இவை ஐநாவின் உறுப்பு நாடுகள். இவை தவிர 
பார்வையாளர் அந்தஸ்து பெற்ற நாடுகளும் உள்ளன.

193 நாடுகள் இருக்கும்போது இவர்கள் ஏன் 125 நாடுகளை 
மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளனர்? பாதி 
அளவு நாடுகளை மட்டும் எடுத்துக் கொண்டு உலக 
அளவிலான ஆய்வு என்று ஏமாற்றுவது சரியா?
மீதி நாடுகள் என்ன பாவம் செய்தன போலி நிபுணர்களே?     

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியா 111ஆவது
இடத்தில் அதிகமான பட்டினி உள்ள நாடு என்ற 
நிலையில் இருக்கிறது என்கிறார்கள் போலி நிபுணர்கள்!.

அதே நேரத்தில் பாகிஸ்தான் இந்தியாவை விட 
முன்னேறி இருக்கிறதாம்! அங்கு பட்டினியே 
இல்லையாம்! கொஞ்ச காலம் முன்புதான் கோதுமை 
மாவு மூட்டைகளைச்  சுமந்து  வந்த ஒரு லாரியைக் 
கைப்பற்றி மாகிஸ்தானிய மக்கள் கோதுமை 
மாவைச் சூறையாடிக் சென்ற காட்சி எல்லா 
ஊடகங்களிலும் படமாக வெளிவந்தது. ஆனாலும் 
நமது போலி நிபுணர்கள் பாகிஸ்தானை 102ஆம் 
இடத்தில் வைத்திருக்கிறார்கள்!

அது மட்டுமல்ல, வங்கதேசம் 81ஆவது இடத்தில் 
இருக்கிறதாம்! ஸ்ரீலங்கா 60ஆவது இடத்தில் 
இருக்கிறதாம்!! கொஞ்ச காலம் முன்புதான் 
ஸ்ரீலங்காவில் ஒரு அரை லிட்டர் பால் பாக்கட்
ரூ 200க்கு விற்கப்பட்டதை இந்த உலகம் அறியும்.
இருந்தும் நமது போலி நிபுணர்கள் ஸ்ரீலங்காவுக்கு 
60ஆம் இடத்தை வழங்கி இருக்கிறார்கள்.

இந்தியா முட்டாள்களும் தற்குறிகளும் நிறைந்த 
தேசம் என்பதால் இங்கு எவ்வளவு பொய்
வேண்டுமானாலும் சொல்லலாம் என்பது ஜெர்மனியின் 
நினைப்பு! உலக அளவில் ஜிடிபி அடிப்படையில் 
நாகாவது இடத்தில் இருக்கும் ஜெர்மனி, தனது 
இடத்தைக் கூடிய விரைவில் இந்தியாவிடம் பறி 
கொடுக்கப் போகிறது என்ற கணிப்புகள் வெளியாகி 
உள்ள நிலையில், பொய்யை எழுதி  இந்தியாவை 
மட்டம் தட்டி தங்களின் அரிப்பைத் தீர்த்துக் 
கொள்கிறது ஜெர்மனி.

ஐரோப்பிய நாடுகளின் தீய உள்நோக்கத்துடன் 
(mala fide intention) கூடிய இந்தப் பொய்யை 
இந்தியாவில் விற்பது யார்? வேறு யார்? வேசி ஊடகமான 
தி வயர் (The Wire) என்னும் இணையப் பத்திரிகைதான்.

இந்தக் கட்டுரையை வெளியிடுவதற்கு வேசி ஊடகம் 
எவ்வளவு கையூட்டுப்பெற்றது என்ற உண்மை 
விரைவில் வெளியாகும். அன்று terror funding குற்றச் 
சாட்டில் UAPA சட்டத்தின் உரிய பிரிவுகளில் 
சவுண்டிப் பாப்பான் சித்த்தார்த் வரதராஜன் 
கம்பி எண்ணத்தான் போகிறான்!  அதைப் பார்க்கத் 
தயார் ஆகுங்கள் வாசகர்களே!
***************************************************         


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக