வெள்ளி, 13 அக்டோபர், 2023

உலகின் மிக உயரமான மொபைல் டவரைக்
கட்டியது BSNL!   
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------
சாதாரணமாக மொபைல் கோபுரங்கள் தரை மட்டத்தில் 
இருந்து 100 அடி அல்லது 150 அடி உயரத்தில் கட்டப்படும்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு (அக்டோபர் 2023)
உலகின் மிக உயரமான யுத்த களத்தில் BSNL நிறுவனம் 
ஒரு ம்பைலே கோபுரத்தைக் கட்டியுள்ளது.
எவ்வளவு உயரம் தெரியுமா? 16,000 அடி உயரத்தில்
BSNL இந்த மொபைல் கோபுரத்தைக் கட்டி யுள்ளது.

எந்த இடத்தில் தெரியுமா? லடாக்கில்! லடாக்கின் 
கிழக்குப் பகுதியில்! சியாச்சின் கிளைசியர் பகுதியில்

இந்த உலகிலேயே மிகவும் உயரமான மொபைல் 
கோபுரத்தை  இந்திய ராணுவத்துடன் இணைந்து 
BSNL நிறுவனம் கட்டி உள்ளது.

BSNLஐ எப்போதும் எதிர்த்துக் கொண்டிருக்கும் 
அம்பானியின் கைக்கூலிகளும் சுனில் மிட்டலின் 
கைக்கூலிகளும் இந்தச் செய்தியைப் படித்தவுடன் 
தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகும்படி 
நியூட்டன் அறிவியல் மன்றம் கட்டளை இடுகிறது.
**************************************************

இந்தச் செய்தியை அதிகமாக ஷேர் செய்யுங்கள்
நண்பர்களே! வாட்சப் குழுக்களில் அனுப்புங்கள்.



 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக