புதன், 4 அக்டோபர், 2023

 சீதாராம் யெச்சூரிக்கு இரண்டு பிள்ளைகள்.

மகள் அகிலா யெச்சூரி லண்டனில் 

வேலை பார்க்கிறார். மகன் அஷிஷ் 

யெச்சூரி சில ஆண்டுகளுக்கு முன்பு 

கொரோனாவில் இறந்து விட்டார்.


யெச்சூரியின் வீட்டில் தங்கியிருந்த 

கட்சிக்காரர் ஒருவர் கைது செய்யப் 

பட்டுள்ளார். யெச்சூரியின் குடும்ப 

உறுப்பினர்கள் எவரும் கைதாவில்லை.   


கைது, வழக்கு, சிறை என்பதெல்லாம் 

சாதாரணத் தொண்டர்களுக்குத்தான்.

யெச்சூரியின் குடும்பத்தில் யாரையும் 

அரசு கைவைக்காது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக