செவ்வாய், 31 அக்டோபர், 2023

வெளியே போ!
---------------------
பாகிஸ்தானில் 17 லட்சம் ஆப்கானியர்கள்
அகதிகளாக இருக்கின்றனர். அவர்கள் 
அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற 
வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு 
உத்தரவிட்டு உள்ளது. இதற்கான கடைசி 
தேதி நவம்பர் 1, 2023.

எனவே ஆபிகானியர்கள் பாகிஸ்தானை விட்டு 
வெளியேறி வருகின்றனர்.
*******************************************  

மனிஷ் சிசோடியாவுக்கு 10 ஆண்டு   பு 
கடுங்காவல் சிறை தண்டனை கிடைக்கும்!
சட்ட நிபுணர்கள் கருத்து!




கேஜ்ரிவாலின் சீடன் மனீஷ் சிசோடியா பிரிந்த 
ரூ 338 கோடி ஊழல் நிரூபிக்கப்பட்டது.
எங்கே போனான் திருட்டுப் பயல் அண்ணா ஹசாரே?


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக