வெள்ளி, 23 மார்ச், 2018

பெரியாரை செருப்பால் அடிப்பது யார்?
ராமர் கோவில் கட்டும் திமுக தலைவர் கே என் நேரு!
ராமருக்கு என்ன மயிருக்கு இங்கு கோவில்?
--------------------------------------------------------------------------------------------
1) திமுக தலைவர் கே என் நேரு தம் சொந்த ஊரில்
பெருமாள் கோவில் கட்டி வருகிறார்.

2) இந்த பெருமாள் கோவிலில் ராமருக்கும் ஒரு சந்நிதி
அமைக்கப் படுகிறது. அதாவது இது ராமர் கோவிலும்
ஆகும்.

3) பெரியார் ராமர் சிலையை உடைத்தார். ஆனால்
பெரியார் வழி வந்த கட்சியான திமுகவின் முக்கியத்
தலைவர் கே என் நேரு ராமருக்கு கோவில் காட்டுகிறார்!

4) இது பெரியாரை செருப்பால் அடிப்பதற்குச் சமம்.

5) ராமருக்கு என்ன மயிருக்கோ கோவில் கட்ட வேண்டும்?

6) பணம் கொழுத்தால் ஆஸ்பத்திரி கட்டு. அல்லது
பள்ளிக்கூடம் கட்டு. என்ன மயிருக்கு ராமர் கோவில்?

7) கே என் நேரு அவர்களே, நீர் சாமியைக் கும்பிடுவதில்
ஆட்சேபணை இல்லை. கும்பிட்டுத் தொலையும்.
ஆனால் என்ன மயிருக்கு ராமர் கோவில் கட்ட
வேண்டும்?

8) ராமர் கோவில் கட்டுவது பெரியாரின் கொள்கைக்கு
எதிரானது. இது பெரியாரை அவமதிக்கும் செயல்.

9) பாஜகவில் உள்ள பொன்னாரும் தமிழிசையும் கூட
ராமர் கோவில் கட்ட நினைத்தது இல்லையே!
அவர்களை விட நீர் பெரிய ராமர் பக்தரா?

10) பெரியாரை செருப்பால் அடிக்கும் இந்த முயற்சியை
கே என் நேரு கைவிட வேண்டும்.
********************************************************************  

அபிராமி கோவிலில் ஆற்காட்டார்! புழுவினும்
இழிந்த ஈனத்தனம்! இதுதான் பெரியார் வழியா?
பெரியாரை அவமதிக்காதே!

கோவில், சர்ச், மசூதி எல்லாவற்றையும் நாங்கள்
மூடுவோம். சோவியத் ஒன்றியத்தில் அல்பேனியாவில்
இதுதான் நடந்தது. இது வரலாறு. ஆனால், இதை மக்களின்
சிந்தனையில் மாற்றம் ஏற்படுத்தி, மக்களே கோவில்களை
மூடும் அளவுக்கு மனமாற்றம் ஏற்படுத்துவோம்.

திமுக பேச்சாளர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர்
திண்டுக்கல் லியோனி அவர்கள் திருநள்ளாறு
சனீஸ்வரன் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி
தரிசனம் செய்து பெரியாரை அவமதித்தார்.

இருந்தன. அது முதலாளித்துவ சமூக அமைப்பில்
உள்ள ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி. நான் கூறுவது
சோவியத் ரஷ்யாவில் புரட்சிக்குப்பின் வந்த கம்யூனிச
சமுதாய அமைப்பு.
 

எதிர்ப்பவர்களை சைபீரியாவுக்கு அனுப்புவோம்.
போலிப்பயல்கள், ஆஷாடபூதிகள்.

தந்தை பெரியார் காலத்தில் அரசில் இந்து அறநிலையத்
துறை இருந்தது. அதை பெரியார் எதிர்க்கவில்லை.
கே என் நேரு செய்த தவறைக் கண்டிக்காமல் அதற்கு
சப்பைக்கட்டு கட்டுவது பயன் தராது. அது
அருவருக்கத் தக்கது..



கே என் நேரு கட்டி வரும் கோவிலில், பெரியார் சிலையை
வைக்கப் போகிறேன். எந்த வேசி மகன்  தடுப்பான்
என்று பார்க்கிறேன்.

சர்ச்சுகள் இருந்தன. வழிபாட்டு உரிமையும் போல்ஷ்விக்
ஆட்சியால் மக்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால்
சர்ச்சுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை குறைந்து
கொண்டே வந்து இறுதியில் பல சர்ச்சுகள் மூடப்பட்டன.
இதுதான் போல்ஷ்விக் பாதை. சர்ச்சுகளை உடைப்பதல்ல.

எனது கருத்து நாத்திகம் பற்றியது மட்டுமே. மற்ற
எந்த விஷயத்திலும் நான் இவர்களை விமர்சிக்கவில்லை.
நாத்திக விவகாரத்தில் சமரசம் கிடையாது.

அறிஞர் அண்ணாவை இதில் இழுக்காதீர்கள். அவர்
நேர்மையான அறிவு பூர்வமான நாத்திகர். அவரின்
திருமணம் வைதீக முறையில் நடந்ததை வைத்து
அவர் ஆத்திகர் என்று முடிவுக்கு வருவது அறியாமை.
அது அக்காலச் சூழல். மேலும் அப்போது அண்ணாவுக்கு
வயது 22 மட்டுமே. அறிஞர் அண்ணா INTELECTUALLY
CONVINCED ATHIEST.  மற்றவர்கள் அப்படி அல்ல.
அவர்களை நார் நாராக் கிழித்துத் தொங்க
விடுங்கள். அது நியாயமே.  அடுத்து உதயநிதி
குறித்து ஆதாரம் தருக. ஆதாரம் இல்லாமல்
பேச இயலாது.அதை என்னால் அனுமதிக்க இயலாது.

இது அப்பட்டமான பொய்;இழிந்த பொய். அண்ணாவின் அமைச்சரவையில் 1967ல் மொத்தமே ஒன்பது பேர்தான்.
1. அண்ணா 2. நாவலர் 3. கலைஞர் 4. மதியழகன்
5.செ. மாதவன் 6.சாதிக் பாட்சா 7.சத்தியவாணி முத்து
8. ஏ கோவிந்தசாமி 9.எம் .முத்துசாமி
சபாநாயகர்: சி பா ஆதித்தனார்
துணை சபாநாயகர்: பெ சீனிவாசன்.

இதில் அனைவருமே நாத்திகர்கள் சாதிக் பாட்சா தவிர.
யார் எவரும் விபூதி குங்குமம் அணிந்து இல்லை.
இது போன்ற அப்பட்டமான இழிந்த பொய்களைச்
சொல்லி அறிஞர் அண்ணாவை அவமானப் படுத்த
வேண்டாம். நான் கூறியுள்ளது அனைத்தும் உண்மை
என்று சவால் விட்டுக் கூறுகிறேன்.

  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக