புதன், 21 மார்ச், 2018

FINAL CORRECTIONS ADVAIDHAM
===============================
1) பின்னட்டை மடிப்பு
மார்க்சியம் கூறுகிற அறம் என்று தொடங்கி
சமத்துவம் என்று முடியும் வாக்கியம் வரையிலான
பகுதியை ஒரு பத்தியாக அமைக்கவும்.

2) இரண்டாம் பத்தி பின்வருமாறு அமைய வேண்டும்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே  சமத்துவத்தைப் படைக்கும்
அறம். சுரண்டலை ஒழித்து விடுதலையைத் தரவல்ல
அறம். மார்க்சியத்தில் அறம் இல்லை என்பது நகைப்புக்கு
உரிய கூற்று.  

நூலில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள்
================================================
பக்கம் 30...... முதல் பத்தி அதாவது என்று திருத்தவும்.

பக்கம் 39..... உருவாக்கினார் என்பதை அடுத்து முற்றுப்புள்ளி
வைக்கவும்.

பக்கம் 44.... கடைசி வரி
அனால் என்பதை ஆனால்  என்று திருத்தவும்.

பக்கம் 47.... காகிதப்பூ மனக்காது என்பதை
மணக்காது என்று திருத்தவும்.

பக்கம் 53..... பத்தி 2.
துவாரகை என்பதை நீக்கி சிருங்கேரி என்று திருத்தவும்.

பக்கம் 72.... ஜோசப் ஸ்டாலின் என்ற தலைப்பில்
5ஆவது வரி
மார்சிய என்பதை மார்க்சிய என்று திருத்தவும்.

 ------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக