ஞாயிறு, 4 மார்ச், 2018

திரிபுராவில் மார்க்சிஸ்ட் தோல்வியும் பாஜக வெற்றியும்!
எமது கட்டுரைக்கு வலு சேர்க்கும் வேறொரு கட்டுரை!
------------------------------------------------------------------------------------------------------
1) திரிபுரா அரசியல் என்பது மண்ணின்
மைந்தர்களான பழங்குடியினருக்கும் வந்தேறிகளான வங்காளிகளுக்கும் இடையிலான போர்.

2) வந்தேறி வங்காளிகளின் கட்சி மார்க்சிஸ்ட் கட்சி.
இதை பழங்குடியினர் பாஜகவுடன் இணைந்து தோற்கடித்து
உள்ளனர்.

3) இந்த விவரங்களை எனது முந்தைய கட்டுரையில்
கூறி இருந்தேன்.

4) எமது கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கும் விதமாக
வேறொருவர் ஒரு கட்டுரையை எழுதி இருந்தார். அதை
முகநூலில் காண நேர்ந்தது.

5) அக்கட்டுரையை எழுதியவர் திரு ஆழி செந்தில்நாதன்
என்னும் ஒரு குட்டி முதலாளித்துவ எழுத்தாளர். அவருடைய
பாணியில் வேறு சில புள்ளி விவரங்களுடன் அவர் எழுதிய
கட்டுரை எமது கட்டுரைக்கு வலுச் சேர்க்கிறது.

6) வாசகர்கள் அதையும் படிக்கலாம்.

7) எச்சரிக்கை: திரு ஆழி செந்தில்நாதனின் குட்டி
மதலாளித்துவக் கருத்துக்களுக்கு யாம் பொறுப்பல்ல.
------------------------------------------------------------------------------------------ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக