செவ்வாய், 17 செப்டம்பர், 2013

135TH BIRTHDAY OF THANTHAI PERIYAAR

தந்தை பெரியாரின் 135ஆவது           பிறந்த நாள்.
           (செப்டம்பர் 17 )
----------------------------------------------------------    

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு 
என்றார் பெரியார்.

யாரும் யாருக்கும் அடிமை இல்லை ;
யாரும் யாருக்கும் எஜமானன் இல்லை 
என்றார் பெரியார்.

தொண்டு செய்த பழுத்த பழம் 
தூய தாடி மார்பில் விழும் 
மண்டைச் சுரப்பை உலகு தொழும் 
மனக் குகையில் சிறுத்தை எழும்

என்றார் பெரியாரைப் பற்றி  பாவேந்தர் பாரதிதாசன்.

ஐ.நா சபையின் யுனெஸ்கோ மன்றம் 
தந்தை பெரியாருக்கு 
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் 
என்ற விருதை வழங்கியது.

பெரியாரைப் பின்பற்றுவோம் !
மானமுள்ள மனிதர்களாய் வாழ்வோம்!

***********************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக