சனி, 14 செப்டம்பர், 2013

DEATH TOLL RISES TO 48 IN MUZAFARPUR!

சாவு எண்ணிக்கை 48 ஆக உயர்வு!
உ.பி முசாபர்பூரில் கலவரம்
இன்னும் அடங்கவில்லை!
-------------------------------------  
முசாபர்பூரில் கலவரம் இன்னும் அடங்கவில்லை.
கலவரம் அடங்கி விடுவதை, 
முதல்வர் அகிலேஷ் யாதவ் விரும்பவில்லை.

செப் 13 வரை பலி மொத்தம் 48.

கரன் கௌசிக் என்ற
 18 வயதுப் பையனை 
சல்மான், சுஹையீல்
என்ற இரு இளைஞர்கள் 
கடத்திச்  சென்று கொலை செய்து 
இடுகாட்டில் புதைத்து உள்ளனர்.
இக்கோர நிகழ்வு 
மீரத் நகரின் அருகில் உள்ள 
சிவில் லைன் போலிஸ் சரகத்தில் 
நடந்து உள்ளது.

பலிகள் இன்னும் தொடரும்.
பிணங்களின் மீது நடந்து சென்று அதிகாரத்தைச் 
சுவைக்க நினைக்கும் கயவர்கள் இருக்கும் வரை.    

தகவல் ஆதாரம்: இந்து ஏடு 
THE HINDU dated SEP 14, 2013..
PAGE :16,  sub caption : DEATH TOLL RISES to 48
correspondent: mr ATIQ KHAN 

----------------------------------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக