சனி, 7 செப்டம்பர், 2013

மக்கள் கருத்தே மகேசன் கருத்து !
---------------------------------------------------  
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன் புணர்ச்சி ( கற்பழிப் பு ) வழக்கில் 
கொடுங்குற்றவாளியான   ஒரு கயவன், இளங்குற்றவாளி (juvenile delinquent )
என்ற போர்வையில் 3 ஆண்டு சிறை என்ற சிராய்ப்புடன் தப்பி விட்டான். 
காவல் துறை அதிகாரிகள் இவன் போன்ற கயவர்களை  என்கவுண்டரில் 
கொல்ல   வேண்டும் என்று பொது மக்கள் பலரும் கருத்து தெரிவித்தனர் .
நல்ல கருத்து! வரவேற்கத் தக்க கருத்து .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக