வியாழன், 29 செப்டம்பர், 2016

3000, 4000 ஆண்டுகளுக்கு முன்பான மக்கள் சமூகம்
பற்றிய ஒரு சித்திரத்தின் உதவியின்றி இக்கேள்விக்கு 
விடை காண இயலாது. ஆரியப் படையெடுப்பு
பற்றி முதலில் எழுதியவர்கள் மேலைநாட்டு வரலாற்று
ஆசிரியர்களே. இதை அம்பேத்கார் மறுக்கிறார்.
அம்பேத்கார் மெத்தப் படித்தவர். பல்வேறு விஷயங்களில்
ஆய்வு செய்தவர். அவரின் பல ஆய்வுகள் அறிவியல்
வழிப்பட்டவை. அவரின் அரசியலில் பலரும் முரண்படலாம்.
அதுபோல அவரின் ஆய்வுகளில் அவ்வாறு  முரண்பட முடியாது. 
**
நிற்க. இன்று நடைபெற உள்ள ஒரு கூட்டத்தில் பங்கேற்க
திடலுக்குச் செல்கிறேன். பின்னர் விரிவாகப் பேசலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக