வியாழன், 4 நவம்பர், 2021

 இந்தியாவின் தடுப்பூசிக்கு WHO அமைப்பு 

அங்கீகாரம் வழங்கி உள்ளது!

--------------------------------------------------------------

இந்தியாவின் பாரத் பயோடெக் என்னும் நிறுவனம் 

கோவாக்சின் (COVAXIN) என்னும் கொரோனா 

தடுப்பூசி மருந்தைக் கண்டு பிடித்துள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு, ஸ்பூட்னிக் வி ஆகிய 

ஊசிகளுடன் கோவாக்சின் தடுப்பூசியும் போடப் 

பட்டு வருகிறது. இதை உலக அளவில் சில நாடுகள் 

ஏற்கனவே அங்கீகரித்துள்ளன.


தற்போது ஐநா சபையின் அமைப்பான WHO 

என்னும் உலக சுகாதாரக் கழகம் இந்தியாவின் 

கோவாக்சினுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது.

---------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக