சனி, 22 ஜனவரி, 2022

    நரம்பியல் நிபுணர் வி. எஸ். ராமச்சந்திரன் பேசிய
கூட்டத்தில் தரையில் அமர்ந்த பார்ப்பனப் பெண்கள்!
பேசுபொருள்: சிக்மண்ட் ஃபிராய்டின் இன்றைக்கும்
பொருந்தும் கோட்பாடுகள்.
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
வராக மிகிரர் அறிவியல் மன்றம் (Varaha Mikira Science Forum) என்ற அமைப்பு 21.01.2019 தேதியன்று
ஓர் அறைக்கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தது.
கலிபோர்னியா பல்கலையில் பேராசிரியராகப்
பணியாற்றும், உலகின் தலைசிறந்த நரம்பியல்
நிபுணர் வி எஸ் ராமச்சந்திரன் உரையாற்றினார்.
பொருள்: சிக்மண்ட் ஃபிராய்டின் இன்றைக்கும்
பொருந்தும் கோட்பாடுகள்.
வி எஸ் ராமச்சந்திரன் தமிழர் ஆவார். ஸ்டான்லி
மருத்துவக் கல்லூரியில் MBBS .படித்தவர் இவர்.
கூட்டத்திற்கு 200 பேர் வந்திருந்தனர். வந்தவர்கள்
அனைவரும் துறை சார்ந்த ஆட்கள். நரம்பியல்,
மருத்துவம். உளவியல் மருத்துவம் ஆகிய துறை
சார்ந்து நிறைய மருத்துவர்கள் வந்திருந்தனர்.
பெண்கள் மாணவர்கள் கணிசமாக வந்திருந்தனர்.
150 பேர் மட்டுமே சௌகரியமாக அமரக்கூடிய அந்த
ஏசி அறையில் நின்று கொண்டும் தரையில் உட்கார்ந்தும் சிலர் பேரா வி எஸ் ராமச்சந்திரனின் பேச்சைக் கேட்டனர்.
வி எஸ் ராமச்சந்திரன் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
அறிவியல் கூட்டங்களுக்கே உரிய POWER POINT
PRESENTATION திரையில் ஒளிர்ந்தது.
அவரின் பேச்சின் சாரம் இதுதான்! மின்சார வயரிங்
போல மனித மூளையிலும் நரம்புகளின் வயரிங்
உள்ளது. இதன் காரணமாகவே நடத்தையில்
கோளாறுகள் ஏற்படுகின்றன என்பதை மிகத்
தெளிவாக விளக்கினார்.
கூட்டத்திற்கு வந்தவர்களில் துறை சாராத, அதாவது
நரம்பியல் மருத்துவம் சாராத ஆட்கள் நானும்
பத்ரி சேஷாத்ரியும்தான் என்று நினைக்கிறேன்.

பார்ப்பனப் பெண்களின் பண்பு!
-------------------------------------------------
இக்கட்டுரையுடன் கொடுத்துள்ள புகைப்படங்களைப் பாருங்கள். இருக்கை கிடைக்காமல் தரையில் உற்கார்ந்து
கொண்டிருக்கும் இளம் பெண்களை நீங்கள் காணலாம்.
ஏன் எல்லோருக்கும் இருக்காய் கிடைக்கவில்லை?
கூட்டம் நடத்த ஒரு இடம் வேண்டும் என்று அலைந்தார்
கூட்ட ஏற்பாட்டாளர் கோபு. வள்ளல் தன்மையுடைய
ஒருவர் இந்த இடத்தைக் கொடுத்தார். இல்லையேல்
ரூ 20,000 வரை செலவழிக்க வேண்டி இருக்கும்.

கணிதமும் அறிவியலும் படித்து ஆர்வ மேலீட்டால்
அறிவியல் மன்றம் நடத்தி அறிவியலைப் பரப்பி வரும் கோபு, ரூ 20,000க்கு எங்கே போவார்? அல்லது அவரைப் போன்றே நியூட்டன் அறிவியல் மன்றம் நடத்தும்
நான்தான் ரூ 20,000க்கு எங்கே போவேன்?
யார் தாலியைப் போய் அறுக்க முடியும்?
நாங்கள் என்ன ஊழல் அரசியல்வாதிகளா?
ஊரைக் கொள்ளையடித்து சொத்துச் சேர்த்து வைத்த பணத்தில் கூட்டம் நடத்துவதற்கு?
நண்பர் கொடுத்த இடத்தில் கூட்டத்தை நடத்தினார்
அமைப்பாளர் கோபு. 200 பேர் வந்து விட்டனர். இருக்கைகளோ 160தான். எனவே ஆண் பெண் இருபாலரில் சிலர் நின்று கொண்டும் தரையில் அமர்ந்து கொண்டும் கூட்டத்தைக் கேட்டனர்.
தரையில் அமர்ந்திருக்கும் பெண்களை நான் அறிவேன்.
அவர்கள் பார்ப்பனப் பெண்கள்.தாழ்வு மனப்பான்மை
மருந்துக்கும் இல்லாதவர்கள். MBBS முடித்து விட்டு MD
படிக்கும் பெண்கள்; நியூரோ சர்ஜன் படிப்பைப் படிக்கும்
MS மாணவிகள்; PhD படிக்கும் ஆராய்ச்சி மாணவிகள்
என்று இவர்கள்தான் தரையில் அமர்ந்து பேச்சைக்
கேட்டவர்கள்.
.
இதுவே வேறு சில பெண்களாக இருந்தால்...?
என் சாதி காரணமாக என்னைத் தரையில்
உட்கார வைத்து விட்டார்கள் என்ற இழிந்த
பொய்கள் ஜரிகைப்பட்டுச் சேலைகளை
உடுத்தி அல்லவா வெளியே வரும்!

புழுவினும் இழிந்த ஈனத்தனம்! தன்மான உணர்வே
இல்லாத இழிந்த கழிவுகள்! மலமுண்ணிகள்!
நான் கோபுவுக்கும் பத்ரிக்கும் சொல்லிக் கொள்வது
இதுவன்! கூட்டத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கும்போது
எச்சரிக்கையாக இருங்கள்! இழிந்த நாயையும்
கூட்டத்துக்கு அழைக்க வேண்டாம்!
*******************************************
An old post re
Manohar P, Mayakooththan Govindarajan and 96 others
5 Comments
10 Shares
Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக