ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

 உலக சதுரங்கப் போட்டிகளில்  

இந்தி மொழிப்பற்றாளர்களின் செலவில்  

இந்தி வர்ணனை உண்டு. தாலியறுத்த தமிழில் 

சதுரங்க வர்ணனை ஏண்டா இல்லை?



பதில் சொல்லுங்கடா கணிகைக்குப் 

பிறந்த பயல்களே! பதில் எங்கேடா 

கருவின் குற்றங்களே?


டிசம்பர் 2021ல் உலக சதுரங்க 

சாம்பியன் போட்டி துபாயில் நடந்தபோது 

தமிழி சதுரங்க வர்ணனைக்கு நான் 

முயற்சி செய்தேன்.ஆனால் என்னிடம் 

அதற்குத் தேவையான பணம் இல்லை.

எனவே முயற்சியைக் கைவிட்டேன்.


இப்போதுதான் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் போட்டி 

முடிவடைந்தது. தமிழ்ச் சிறுவன் பிரக்ஞனந்தா 

இப்போட்டியில்தான் உலக சாம்பியன் 

கார்ல்சனை வென்றான். இப்போட்டிக்கு 

இந்தி வர்ணனை இருந்தது. ஆனால் 

தமிழில் இல்லை.


இந்தி வர்ணனையை அரசு செய்யவில்லை.

மொழிப்பற்று உடைய இந்தி இளைஞர்கள் 

பலர் சேர்ந்து தங்கள் செலவில் இந்தி 

வர்ணனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


தமிழில் அப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்ய 

நான் முனைந்தேன். மூத்த ஊடகவியலாளர் 

தோழர் ஜோதிராமலிங்கம் அவர்களின் 

துணையுடன். கடைசியில் பணம் இல்லாததால் 

அம்முயற்சியைக் கைவிட்டோம்.


சீமானும் பெ மணியரசனும் இன்ன பிற 

தமிழ்ப் போலிகளும் என்ன செய்து 

கொண்டு இருக்கின்றனர்? தமிழ் தேசியம் 

பேசும் போலிப் பயல்களே, என்னடா 

செய்து கொண்டு இருக்கிறீர்கள்?


நாண்டுக்கிட்டு நின்னு சாவுங்கலே 

புழுத்த ஈனப் பயல்களே! 




    



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக