ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

 NEET

நீட்டுக்கு முன்பு,இந்த மாணவி தங்கபேச்சி மருத்துவ படிப்புக்கு தேர்வாகி அதே சமயம் பணமில்லாமல் அந்த சீட்டை எடுக்கவில்லை என்றால்,அதை Management quota விற்கு Surrender செய்துவிடுவார்கள்..
அந்த சீட்டினை வெளிமாநிலத்திலோ அல்லது உள்ளுரிலோ உள்ள வலுத்த கை ஒன்றுக்கு கல்லூரி நிர்வாகத்தால் கைமாற்றி விட முடியும்..
ஆனால் நீட் வந்த பிறகு தங்கபேச்சி ஏதோ ஒரு காரணத்தால் தனக்குரிய இடத்தை வேண்டாமென்றால்,நீட்டில் பாஸான இதே தகுதியை கொண்ட இன்னொரு நபருக்கே அந்த சீட்டினை கொடுக்க முடியும்..
இப்போது தனியார் கல்லூரிகள் சிக்கி நிற்கும் இடம் இதுதான்..இதை அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.தனியார் கல்லூரி நிறுவனரின் மகனோ,மகளோ,பேரனோ,பேத்தியோ என யாராக இருந்தாலும் நீட் தேர்வில் தகுதியின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பை வென்றெடுக்க முடியும்..
ஆகவேதான் இந்த தேர்வுமுறை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்..
May be a Twitter screenshot of 7 people, people standing and text that says 'Dr.P.Saravanan @mdrsaravana... ・1d மதுரை மாவட்டம், பணமுப்பன்பட்டியில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவி தங்கபேச்சி நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரி இடம் பெற்றுள்ளார். @BJP4TamilNadu @BJP4Delhi @annamalai_k Dr.P.Saravanan @mdrsaravana.. 1d அந்த மாணவிக்கு மாநில தலைவர் திரு. அண்ணாமலை Ex.IPS அவர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் நானும்,மாநிலதலைவர் அவர்களும் மாணவியின் கல்விக்கு தேவையான எந்த உதவினாலும் செய்ய தயராக உள்ளோம் என்று உறுதி அளித்தேன்.@apmbjp அளித்தேன். @annamalai_k @CTR_Nirmalkumar @amarprasadreddy ANI ANI திய மர'
Mayakooththan Govindarajan, Ravikumar J and 1.4K others
22 Comments
617 Shares
Like
Comment
Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக