புதன், 7 ஜூன், 2023

 குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்!
வரி ஏய்ப்புச் செய்தது உண்மைதான் என்று 
ஒத்துக்கொண்டது பி பி சி (BBC)
----------------------------------------------------------
தனது வருமானத்தில் சுமார் 40 கோடி ரூபாய் 
அளவுக்கான வருமானத்தைக் குறைத்துக் 
காட்டியதாக பி பி சி எழுத்து மூலம் 
ஒப்புக் கொண்டுள்ளது.

பி பி சி என்பது உலகையே கொள்ளையடித்த 
இங்கிலாந்து நாட்டின் ஏகாதிபத்திய நிறுவனம்.
இவர்களிடம் நேர்மை என்பதெல்லாம் 
கிடையாது. 

இன்றைக்கு வசமாக மாட்டிக் கொண்ட பின்பு 
ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து 
மன்னிப்பைக் கோரி நிற்கிறது பி பி சி.

பி பி சியின் மீது வருமானவரித்துறை ரெயிடு 
நடத்தியபோது, இது பழிவாங்கும் நடவடிக்கை என்று 
கூச்சலிட்ட காங்கிரஸ், போலிக் கம்யூனிஸ்ட் 
கபோதிகளின் முகத்தில் கரியைப் பூசி விட்டது 
பி பி சி.

இப்போது காங்கிரஸ்காரன் மன்னிப்புக் கேட்பானா?
CPI, CPM போலிக் கம்யூனிஸ்டுகள் மன்னிப்புக் 
கேட்பானா? மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் 
மானம் கெட்டவர்கள்; நேர்மையற்றவர்கள்.
************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக