வெள்ளி, 6 ஏப்ரல், 2018


ஈஸ்வரன் அவர்களே,
நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.
அதற்குப் பதில் சொல்லும் நேர்மையும் இல்லை.
காரணம் அக்கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை.
1) சாங்கியத்துடன் விவாதம் 2) பூர்வ மீமாம்ஸையுடன்
விவாதம் 3) பௌத்தத்துடன் விவாதம் ஆகிய இவை
பற்றி தமிழில் இல்லை. இதுவே உண்மை.
இந்த நூல்கள் சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய
மொழிகளில் உள்ளன.

இந்த நூல்களைப் பற்றி அறியாமல், இவற்றைப்
படிக்காமல் அத்வைதம் பற்றி தெளிவாகவும்
ஆழமாகவும் அறிந்து கொள்ள இயலாது. குண்டுச்
சட்டியில் குதிரை ஒட்டிக்கொண்டு இருப்பவர்களுக்கு
இது புரியாது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக