செவ்வாய், 10 செப்டம்பர், 2024


யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்!
-------------------------------------------------------
அவரைச் சிலுவையில் அறைந்து கொன்று விட்டார்கள்.
அவரும் செத்துப் போனார். மூன்று நாள் கழித்து 
செத்துப் போனவர் உயிரோடு வந்து விட்டார்.   
இதை உயிர்த்தெழுதல் (resurrection) என்கிறார்கள். 

அதெப்படி உயிர்த்தெழ முடியும்? செத்துப்போன ஆள் 
எப்படி ஐயா உயிரோடு வர முடியும்?
இது மோசடி அல்லவா? பித்தலாட்டம் அல்லவா?

செத்துப் போனவர் உயிர்த்தெழுந்து வந்தார் என்று 
நம்புவது உலக மக்க மூட நம்பிக்கை அல்லவா?
************************************************ 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக