திங்கள், 9 செப்டம்பர், 2024

திருக்குறளைப் படித்தாயிற்று. போதும். இனி 
Astronomyஐப் படி. 8 கோள்களில் ஒவ்வொன்றையும் 
விஸ்தாரமாகப் படி. கெப்ளரின் விதிகளைப் படி.   த் 

எட்டுக் கோள்களையும்  அறிவியல் மட்டுமே 
மூடநம்பிக்கையை விரட்டுவது அறிவியலே. 


மொத்த இந்தியாவிலும் நியூட்டன் அறிவியல் 
மன்றம் மட்டுமே மூடநம்பிக்கைகளை 
முறியடிப்பதில் சிறப்பான பங்கை வகிக்கிறது.
மறுக்க முடியுமா?


மகாவிஷ்ணுவும் ஆசிரியர் சங்கரும் கெப்ளரின் 
விதிகள் பற்றி ஒரு இழவும் தெரியாத மூடநம்பிக்கைப் 
பேர்வழிகள். எனவே மாணவிகள் முன்பு சண்டையிட்டுக் 
கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக