வியாழன், 11 ஆகஸ்ட், 2022

 செவி உள்ளவர் கேட்கக் கடவர்!
5G ஏலமும் முதுகெலும்பை முறிக்கும் பதில்களும்!

-------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------------

1) ஆ ராசா 

2) அண்ணாமலை 

3) சுமந்து சி ராமன் 

4 ரங்கராஜ் பாண்டே 

ஆகிய நால்வர் மட்டுமே இதுவரை 5G ஏலம் பற்றிப் 

பேசியுள்ளனர்.


அரசுக்கு இந்த செல்வத்தால் நஷ்டம் என்ற 

ஆ ராசாவின் கூற்றை அண்ணாமலை மெலிதாக 

மறுத்துள்ளார். மற்றவர்களால் மறுக்க 

இயலவில்லை.


காரணம் இவர்கள் யாரும் டெலிகாம் துறை 

பற்றி நன்கு அறிந்தவர்கள் அல்லர்.


டெலிகாம் பற்றியும் BSNL பற்றியும் நன்கறிந்த 

அலைக்கற்றை பற்றியும் ஏல நடைமுறைகள்

பற்றியும் நன்கறிந்த 

நியூட்டன் அறிவியல் மன்றத் தலைவரும் 

தொலைதொடர்பு தொழிற்சங்கத் தலைவராக

இருந்தவருமான 

தோழர் பி இளங்கோ அவர்கள் 

யார் எவரையும் விட, 5G ஏலம் குறித்து 

நன்கறிந்தவர்.


அவர் ஆ ராசா எழுப்பிய கேள்விகளுக்கு 

முதுகெலும்பை முறிக்கும் பதில்களைத் தருகிறார்.


இந்த 34 நிமிட யூடியூப் வீடியோவைக் கேளுங்கள்;

பாருங்கள்; பரப்புங்கள். கருத்துக் கூறுங்கள்.


இந்த வீடியோவைக் கேட்காமல் நீங்கள் 

புறக்கணிப்பீர்கள் என்றால் நீங்கள் 

அறிவு சார்ந்து நிறையவே இழக்கிறீர்கள் 

என்று பொருள்.


பாருங்கள். பார்த்து உங்களின் கருத்தைக் 

கூறுங்கள்.

******************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக