புதன், 31 ஆகஸ்ட், 2022

 கைத்தல நிறைகனி!
---------------------------------
இந்திய அரசின் கைத்தல நிறைகனியாக பெகாசஸ் 
என்னும் உளவு மென்பொருள் இருப்பதாக 
எதிர்க்கட்சிகளும் சவுண்டிப் பாப்பான் என் ராமும் 
கூறினர். அதை நான் மறுத்தேன். இந்திய அரசு 
பெகாசசைப் பயன்படுத்தவில்லை என்று அன்றே 
கூறினேன். 

அது தற்குறி தேசமான இந்தியாவின் கவனத்தை 
ஈர்க்கவில்லை. நான் சொன்னதைப்  பலராலும்
புரிந்து கொள்ள இயலவில்லை. அநேகமாக 
மிகப்பலரின் மண்டையில் நான் சொன்னது 
ஏறவில்லை.

இன்று உச்சநீதிமன்றமே நான் சொன்னது சரிதான் 
என்று தீர்ப்புக்கூறி விட்டது. இந்திய அரசு  பெகாஸஸ் 
உளவு மென்பொருளைப் பயன்படுத்தவில்லை என்று
உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறி விட்டது.

பெகாஸஸ் பெகாஸஸ் என்று கூப்பாடு போட்டானே 
சவுண்டிப் பாப்பான் தி ஹிண்டு என் ராம். அவன் 
சொன்னது தப்பு என்று தீர்ப்பு வந்து விட்டதே!
தற்கொலை செய்து கொண்டு செத்துப் போவானா 
என் ராம்!

நான் சொன்னதை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் 
எவரேனும் இருக்கக் கூடும். இந்திய அரசு பெகாசஸ்
உளவு மென்பொருளைப் பயன்படுத்தவில்லை என்று 
மட்டும்தான் நான் கூறினேன். எந்தஒரு  உளவு 
மென்பொருளையும் இந்திய அரசு பயன்படுத்தவில்லை 
என்று அதற்குப் பொருள் அல்ல.

உண்மையில் பெகாஸஸ் ஒரு substandard மென்பொருள்.
அதைவிடச் சிறந்த உளவு மென்பொருளை இந்திய 
அரசு பயன்படுத்துகிறது. இந்தியாவின் DRDO
பெகாசாசை விடச் சிறந்த உளவு மென்பொருளைத்
தயாரித்துள்ளது. அதன் திறன் பெகாசாசை விட 
1.32 மடங்கு அதிகமானது. இதைத்தான் இந்திய அரசு 
பயன்படுத்தி வருகிறது.

திருக்குறளில் உள்ள ஒற்றாடல் என்னும் அதிகாரத்தில் 
உள்ள குறட்பாக்களைப் படித்ததுண்டா? 
படிக்கவில்லையெனில் படியுங்கள்.  

முன்பு நான் இயற்றிய பெகாசஸ் வெண்பா
----------------------------------------------------------------- 
பாடா வதியே தரக்குறைவே வேண்டாமே 
கேடான மென்பொருளே இந்தியா --நாடா  
பெகாசசே  பேயே பிசாசே இகழ்வோமே  
ஆகாதென் றுன்னை யே.     


  
      
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக