புதன், 31 ஆகஸ்ட், 2022


பில்கிஸ் பானுவும் காஸ்மீரப் பண்டிட்டுகளும்!
----------------------------------------------------------------------
ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப் 
பட்டார். உடனே அதிமுக கயவர்கள் தர்மபுரியில் 
பேருந்தை எரித்தனர். கோகிலவாணி, ஹேமலதா, 
காயத்ரி என்ற மூன்று மாணவிகள் எரித்துக் 
கொல்லப் பட்டார்கள். குற்றவாளிகள் யாருக்கும் 
மரண தண்டனை இல்லை. ஆயுள்தான்!

அதிலும் எல்லாப் பயல்களும் சீக்கிரமே 
விடுதலையாகி வெளிவந்து விட்டார்கள். அதிமுக 
அரசின் கைங்கர்யம் இது.

மதுரையில் உள்ள மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியை 
திமுக ரவுடிப் பயல்கள் படுகொலை செய்தனர்.
தூண்டி விட்டவன் பெரிய இடம். லீலாவதியின் 
கொலையாளிகள் சீக்கிரமே தண்டனைக்கு காலம் 
முடிவதற்கு முன்பே வெளிவந்து விட்டனர். 
கருணாநிதியின் கைங்கர்யம் இது.

தா கிருஷ்ணனைக் கொன்றவன் யார் என்று 
உலகத்துக்கே தெரியும். அவன் சுண்ணி மயிரைக் கூட 
இந்த சட்டத்தால் ஆட்ட முடிந்ததா?

மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தை 
எரித்தவன் யார்? அங்கு வேலை பார்த்த மூன்று 
ஊழியர்களைக் கொன்றவன் யார்? விடை எல்லோருக்கும் 
தெரியும்! தெரிந்து என்ன செய்ய முடியும்?
குற்றவாளிகளை கருணாநிதி காப்பாற்றவில்லையா! 

அண்ணாத்துரை தாலியறுத்த நாளில் இவனும்
ராமச்சந்திர மேனனுக்கு குஷ்டம் வந்த நாளில் 
அவனும் ஜெயிலில் உள்ள கைதிகளை அவுத்து 
விடுவது வாடிக்கை.

இதையெல்லாம் விட மிகவும் கொடூரமானது 
மேலவளவு முருகேசன் படுகொலை! ஒரு ரிசர்வ் 
தொகுதியில் முருகேசன் என்னும் தலித், 
பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்று விட்டார்.
இது பொறுக்காமல் அவரைக் கொன்று விட்டான்கள்  
சாதி வெறி நாய்கள்.  

முருகேசனைக் கொன்று, அவரின் தலையைத் 
துண்டித்து, அந்த தலையை ரோட்டில் பந்து 
போல உருட்டிக் கொண்டே சென்றார்கள் சாதி 
வெறி நாய்கள். குற்றவாளிகள் யாருக்கும் 
மரண தண்டனை இல்லை. ஆயுள்தான்!
ஆனால் எல்லாக் குற்றவாளிகளும் தண்டனைக் 
காலம் முடிவதற்கு முன்னரே சீக்கிரமாகவே  
விடுதலை ஆகி விட்டார்கள்.

ராஜிவ் காந்தியைக் கொன்ற, அவரோடு சேர்த்து 
18 பேரைக் கொன்ற பேரறிவாளன், நளினி 
போன்ற சி ஐ ஏ கைக்கூலிகளை விடுதலை 
செய்யக்கோரி தமிழ்நாட்டில் எத்தனை போராட்டம்!

இவ்வளவு விஷயத்தில் வாயில் மலத்தைத் திணித்துக் 
கொண்டு அமைதியாக இருந்த குட்டி முதலாளித்துவம் 
பில்கிஸ் பானு என்று கூடுதல் டெசிபெல்லில் கத்துவது 
எப்படி இன்றைய நடைமுறைக்குப் பொருத்தமாக 
இருக்கும்?

நீதிமன்றங்கள் மேலே போகப்போக லிபரல் 
பூர்ஷ்வாக்களை நீதியரசர்களாகக் கொண்டது.
பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை நீதிமன்றம் 
முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உத்தரவு 
பிறப்பிக்கிறது. எனவே குஜராத்தை அரசு விடுவிக்கிறது.

ஜனநாயகத்தில் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை 
குறைக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 
அரசுக்கு உண்டு. நவீன அரசுகள் அனைத்துக்கும் 
இந்த அதிகாரம் உண்டு. இதைப் புரிந்து கொள்ள 
முயல்வோம்.

காஷ்மீரில் அங்குள்ள சுதேசி மக்களான 
பண்டிட்டுகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு முன்னால் 
பில்கிஸ் பானுவெல்லாம் எம்மாத்திரம்? நூற்றுக்
கணக்கான காஷ்மீர்ப் பண்டிட்டுகள் கொல்லப் 
பட்டனர். ஆயிரக் கணக்கான காஷ்மீரிப் பெண்கள்
கற்பழிக்கப் பட்டனர். உலக வரலாற்றில் குரூரத்துக்கும்
கோடோர்ரத்தும் பேர் போனவை காஸ்மீர்ப்
பண்டிட்டுகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள்.
ஆனால் எவர் மீதும் ஒரு வழக்கு கூடக் கிடையாது.
இது தெரியுமா உங்களுக்கு?
********************************************* கொடூரத்துக்கும் 
 குற்றவாளிகளான காஷ்மீர் முஸ்லிம்கள்  


பில்கிஸ் பானுவுக்கு நிகழ்ந்தது கொடூரத்திலும்
கொடூரம்; பயங்கரமான கொடூரம்! அதே நேரத்தில் 
காஷ்மீரில் பண்டிட் இனப் பெண்களுக்கு நிகழ்ந்தது 
இதை விட ஆயிரம் மடங்கு அதிக கொடூரம்!
அதை பற்றி ஒரு இழவும் தெரியாமலே 
வாழ்ந்து கொண்டிருக்கிறோமே சோற்றால் அடித்த 
பிண்டங்களாக!      
  
    
        
    

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக