வியாழன், 23 பிப்ரவரி, 2017

சத்யம் டி.வி.யில் விவாதம்!
------------------------------------------------
சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு!
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்பு!
யூடியூப் வீடியோ (பகுதி-1) காண்க!
நாள்: 22.02.2017 இரவு 7 to 8 மணி.
----------------------------------------------------------------------

சத்யம் டி.வி.விவாதம் (பகுதி-2)

வாழ்வும் மரணமும் வெவ்வேறு இரண்டு புள்ளிகள்.
இவ்விரண்டு புள்ளிகளையும் ஒரு நேர்கோடு அல்லது
வளைவு (straight line or curve) இணைக்கிறது. வாழ்வில் இருந்து
மரணம் வரை ஒரு பயணம் நிகழ்கிறது. பிறக்கும்போதே
வாழ்வு தொடங்கி விடுவதால், வாழ்வில் இருந்து மரணம்
என்பது பிறப்பில் இருந்து இறப்பு வரை என்று பொருள்
படுகிறது.வாழ்வும் மரணமும் ஒரே புள்ளியில் என்பது
இறந்தே பிறந்த குழந்தையை மட்டும் குறிக்கும். இங்கு
வாழ்வு என்பது கருப்பையில் வாழ்ந்த வாழ்க்கையை மட்டுமே குறிக்கும். நிற்க.
**
எனவே தங்களின் கூற்று சரியற்றது. தண்ணீர் முக்கோண வடிவிலானது என்பது போன்ற ஒரு கூற்றே இது.
ஒருவேளை quantum superpositionஐ தாங்கள் கூறுகிறீர்களா?
அப்படியானால் ஷ்ராடிங்கரின் பூனையை வேறு
சொற்களில் சித்தரிக்கிறீர்களா?
**
ஒரு கூற்று நிரூபிக்கப் பட்டால் மட்டுமே அது ஒரு
தேற்றம் ஆகும். இல்லையேல் தள்ளப்பட்டு விடும்.
எவ்வளவு முயன்றும் தங்களின் கூற்றை என்னால்
நிரூபிக்க இயலவில்லை. I have only two options; either to prove
or to disprove. I am not able to prove.  Therefore I have disproved your statement.
Please note that there is no philosophy beyond physics.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக