வெள்ளி, 14 ஜூலை, 2017

மாநில அரசுக்கான 15 சதம் இடங்கள் தமிழகம்
உள்ளிட்ட 26 மாநிலங்களுக்கு ஏற்கனவே
அனுமதிக்கப்பட்டு விட்டன. அகில இந்திய
ஒதுக்கீட்டுக்கான 15 சதம் இடங்களுக்கான
கவுன்சலிங் ஆன்லைன் கவுன்சலிங் ஆகும்.
இதற்கான பதிவு(registration) ஏற்கனவே தொடங்கி விட்டது.
**
தமிழக அரசின் 85 சத இடங்களுக்கான
rank list வெளிப்பட்டதும் கவுன்சலிங் தொடங்கும். 
இதில் 69 சத இட ஒதுக்கீட்டின்படி, மாணவர் சேர்க்கை
நடைபெறும். CBSE, STATE BOARD என்ற பாகுபாடு மற்றும்
ஒதுக்கீடு இல்லாமல்  சேர்க்கை நடைபெறும்.

DIG திருமதி ரூபா அவர்கள் கர்நாடக மாநில
DGPக்கு அளித்த அறிக்கையில் சசிகலாவுக்கான
வசதிகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அக்கடிதத்தின்
பல்வேறு பகுதிகள் கன்னட ஏடுகளில் வெளியாகி உள்ளன.

சசிகலா இளவரசி இருவரும் சிறையில்
கைதிச் சீருடை அணியவில்லை.
உயர்வகை சேலை மற்றும் சுடிதார்
அணிகின்றனர். இது சட்ட விரோதம்.

மன்மோகன்சிங் மீண்டும் பிரதமரானால் மட்டுமே
இவர் தூக்கத்தில் இருந்து விழிப்பார்.

சசிகலா இளவரசி பயன்படுத்தும் சிறையில்
ஆப்பிள் i phone விலை ரூ 1.5 லட்சம்.
மேலும் டாப்லெட்டும் பயன்படுத்துகின்றனர்.
 
வைத்துள்ளனர்.
இங்கு டாப்லெட் (tablet) என்பது மாத்திரையைக்
குறிக்காது. கையடக்கக் கணினியைக் குறிக்கும்.

Candy crash விளையாட
சசிகலாவிடம் இருந்து நேற்று எனக்கு
அழைப்பு வந்தது. நேரமின்மையால் 
பணிவுடன் மறுத்து விட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக