வெள்ளி, 14 ஜூலை, 2017

"நாங்கள் என்ன செய்ய முடியும்? மாணவர்களின்
நன்மைக்காக நாங்கள் அரசாணை (GO)கொண்டு
வந்தோம். நீதிமன்றம் அதை செல்லாது என்று
சொல்லி விட்டது. இதற்கு நாங்கள் என்ன செய்ய
முடியும்?" என்று அதிமுக அரசு சொல்வதற்கு இது
ஒரு வாய்ப்பு.  

புதிய தரவரிசைப் பட்டியலை மாநில அரசு
வெளியிடும். அநேகமாக ஓரிரு தினங்களில் வெளியிடும்.
அதன் பேரில் கலந்தாய்வு வழக்கம் போல
நடைபெறும். தரவரிசைப் பட்டியல் வெளியானால்தான்
ஒரு கணிப்புக்கே வர முடியும்.

24 மணி நேரமும் சசிகலா
சிறையில் இல்லை.
அவரின் சிறைவாசம் 60% மட்டுமே.
40% சிறைக்கு வெளியிலுள்ள
ஒரு உல்லாச விடுதியில் கழித்தார்

பெங்களூரு சிறையில்
முத்திரைத்தாள் மோசடிக் குற்றவாளி
அப்துல் கரீம் தெல்ஜியும் சசிகலாவும்
நல்ல நண்பர்களாகப் பழகி வருகின்றனர்.

ஏசி வசதி, மாடுலர் கிச்சன்,
5 ஸ்டார் ஓட்டல் தரத்தில் உணவு,
கால் பிடிக்க உடம்பு பிடிக்க 
பெண் கைதிகள்,
சிறையை விட்டு வெளியேற
ஏசி கார்! மகாராணியாய் சிறையில் சசிகலா ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக