சனி, 26 டிசம்பர், 2020

 5G  ஏலம் நடத்த மத்திய அமைச்சரவை முடிவு!

அநேகமாக மார்ச் 2021ல் ஏலம் நடைபெறக்கூடும்!

----------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------------------

1) கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட 5G ஏலம்   

வரும் ஆண்டு 2021  மார்ச்சில் நடைபெறலாம் என்று 

தெரிகிறது. ஏலத்தேதி அதிகாரபூர்வமாக இன்னும் 

அறிவிக்கப் படவில்லை.


2) 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz,

 2500 MHz ஆகிய frequency கொண்ட அலைக்கற்றைகள் 

ஏலம் விடப்படும். அதாவது 2G, 3G, 4G அலைக்கற்றைகளும் 

ஏலம் விடப்படும். 


3) 2021ல் பெறப்படும் அலைக்கற்றை ஒதுக்கீடு 20 ஆண்டு

காலம் (2041 வரை) செல்லுபடி ஆகும்.


4) ஏலம் விடப்படும் அலைக்கற்றையின் அளவு 

2251.25 MHz ஆகும். இதன் மதிப்பு ரூ 4 லட்சம் கோடி ஆகும்.

துல்லியமாக ரூ 3,992,332.70 கோடி ஆகும்.    


2) 5G அலைக்கற்றை பற்றிய விவரங்கள்:

--------------------------------------------------------------

அ) ஏலம் விடுவதற்கென்று ஒதுக்கப்பட்ட 5G அலைக்கற்றையின் 

அளவு = 175 MHz.

ஆ) Frequency = 3300-3600 MHz 

இ) விலை (price per MHz) = ரூ 492 கோடி 

ஈ) ஆக 100 MHz அளவு 5G அலைக்கற்றையின் விலை =

ரூ 50,000 கோடி (ரூ ஐம்பதாயிரம் கோடி)


5G ஏலம் நடைபெறும்போது நியூட்டன் அறிவியல் மன்றம் 

ஒரு பார்வையாளராகப் பங்கேற்கும். 2010ல் நடந்த 

3G ஏலம் 34 நாட்கள் நடைபெற்றபோது, 34 நாட்களும் 

பார்வையாராகப் பங்கேற்றது நியூட்டன் அறிவியல் மன்றம் 

என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறோம்.


நீங்கள் கமல் ஹாசனின் BIGG BOSS பாருங்கள். ஏற்கனவே 

அவர் நடத்திய முந்திய நிகழ்ச்சிகளைப் பார்த்துள்ள 

நீங்கள் இதையும் பாருங்கள். நாங்கள் 5G ஏலத்தைப் 

பார்க்கிறோம்.


5G மொபைல் காங்கிரஸ் (VIRTUAL SUMMIT) 2021 பெப்ரவரி 

மாதம் நடைபெறும் என்ற செய்தியை ஏற்கனவே 

வெளியிட்டு இருந்தேன். அந்த மாநாட்டில்  எல்லோரும் 

பார்வையாளராகப் பங்கேற்கலாம் என்றும் கூறி 

இருந்தேன்.(காங்கிரஸ் என்றால் மாநாடு என்று பொருள்).

அதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கண்டிப்பாகப் பாருங்கள். இல்லையேல் நீங்கள் 

விஷயம் தெரியாதவராகவே தொடர்ந்து இருக்க 

வேண்டியது இருக்கும்.


சுனில் மிட்டலின் கைக்கூலியாகவும் 

ரிலையன்ஸ் அம்பானியின் கைக்கூலியாகவும் 

இருந்து கொண்டு BSNLஐ நேரடியாகவும் மறைமுகமாகவும் 

எதிர்க்கிற கபோதிகளே, நீங்கள் உயிருடன் இருப்பதற்கு 

ஏதாவது நியாயம் உள்ளதா? அருகில் உள்ள ரயில்வே 

ஸ்டேஷனுக்குச் சென்று, ரயில் வரும் நேரத்தில் 

தண்டவாளத்தில் தலையைக் கொடுங்கள் கபோதிகளே!

*****************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக