சனி, 12 டிசம்பர், 2020

 ஐஓடி தொழில்நுட்பம் வாயிலாக சேவை 

வழங்க BSNL முடிவு செய்துள்ளது.

இதை NBயிலும் வழங்கலாம். NB இல்லாமலும் 

வழங்கலாம். தனியார் நிறுவனங்கள்  NB IoT

தேவையில்லை என்று எடுத்த முடிவு 

அவர்களின் சொந்த முடிவு. BSNLஐ விட்டு 

முதலில் நோட்டம் பார்க்கலாம் என்று தனியார் 

எவரும் முடிவு எடுக்கவில்லை. 


அப்படி எல்லாம் முடிவு எடுக்க முடியாது என்று 

சுனில் மிட்டலுக்கும் அம்பானிக்கும்  நன்கு 

தெரியும். சதா சர்வ காலமும் BSNLஐ இழிவு 

படுத்தும் நோக்கிலேயே சிந்திப்பது சரியல்ல. 

BSNLஇடம் மற்றும் அதன் ஊழியர்களிடம்  

தாழ்வு மனப்பான்மை சிறிதும் இல்லை. அது 

BSNLக்கு வெளியே இருக்கிறது. 


NB IoT சேவை என்று முடிவெடுக்க BSNL யாரைக் கேட்க 

வேண்டும்? கடவுளையா? இது எங்கள் முடிவு.

இதை நாங்கள் செயல்படுத்துவோம். நாங்கள் 

வெற்றியடைவோம்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக