வியாழன், 3 டிசம்பர், 2020

 ஆகக் கடைசியில் ரஜனி அரசியலுக்கு வந்து

விட்டார். நல்லது, வரவேற்போம்.


According to theory of probability, ரஜனி அரசியலுக்கு 

வராமல் இருப்பதற்கே அதிகமான 

நிகழ்தகவு இருந்தது பல்வேறு சந்தர்ப்பங்களிலும் 

நீடித்து இருந்த இந்த நிகழ்தகவு  கடைசியில் 

மாற்றம் அடைந்து ரஜனி அரசியலுக்கு வர 

நேர்ந்தது.


அடுத்து, கட்சி கட்டுதல், கூட்டணிகள் அமைத்தல்

பரப்புரை என்று நிகழ்வுகள் ரெக்கை கட்டிக் கொண்டு

பறக்கும். யாருடன் கூட்டணி, எத்தனை இடங்களில்

போட்டி என்பது பற்றி இப்போது ஆருடம் கூற இயலாது.


ஆனால் இந்த விஷயத்தில், அதாவது ரஜனி 

அரசியலுக்கு வந்த விஷயத்தில் ஒரு உண்மை 

இருக்கிறது. அது நிலைத்த உண்மை. என்றும் 

நிலையான உண்மை. பிரபஞ்ச உண்மை.

அது என்ன உண்மை? பார்ப்போம்.


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக