சனி, 20 பிப்ரவரி, 2016

பத்திரிகையாளர்கள், டி.வி.செய்தியாளர்கள் கவனத்திற்கு!
------------------------------------------------------------------------------------------------
ஆதித்தனாரின் உறவினரான நரேந்திரன், தினத்தந்தி திருச்சிப்
பதிப்பு நிர்வாகி. இவன்  புரூப் ரீடிங் செக்சனில் உள்ள பெண்
ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டு பிடிபட்டு, தற்போது
இவன் மீது போலிஸ் FIR பதிவு செய்துள்ளது.

எந்த ஊடக நாயும் இது பற்றிச் செய்தி போடவில்லை.
மேலும் படியுங்கள்; பரப்புங்கள்.

இளையராஜா மீது அவர் தலித் என்பதால் வெறியுடன் பாய்ந்த
ஊடகப் பிழைப்புவாதிகளே, இதற்கு உங்கள் பதில் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக