செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

ஜெயலலிதாவை நான் மனசாரப் பாராட்டுகிறேன்!
-------------------------------------------------------------------------------
யாரை எங்கே வைக்க வேண்டும் என்று தெரிந்தவர் ஜெயலலிதா.
கோமாளியும் லூசும் குடிகாரப்பயலும் ஆன விஜயகாந்த்தை
வைக்க வேண்டிய இடத்தில் வைத்தார் அவர்.

ஜெயாவைத் தவிர மீதி அனைவரும் விஜயகாந்த்தைத்
தொங்கிக் கொண்டு திரிவது தமிழ்நாட்டின் தேசிய அவமானம்.

குடிகாரப்பயலை முதல்வர் ஆக்குவோம் என்கிறது பாஜக.
மநகூவுக்கு வந்தால் அந்த லூசுப்பயலை முதல்வர்
வேட்பாளராக அறிவிப்போம் என்கிறார் திருமாவளவன்.
வைகோவையோ திருமாவையோ முதல்வர் வேட்பாளராக
அறிவிக்கத் துப்பில்லாத மநகூ, இந்தக் கோமாளிப் பயலை
முதல்வர் ஆக்கத் தயாராக இருக்கிறது.

கேவலத்தின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டு இருக்கிறார்கள்
தமிழக அரசியல் வாதிகள்.
-----------------------------------------------------------------------------------------------------  

அரைகுறையாக விஷயங்களைப் பார்க்கக் கூடாது.
2011 தேர்தலில் வெற்றி பெறுவதற்காக லூசுப்பயலைப்
பயன்படுத்திக் கொண்ட ஜெயா, இவன் மரியாதைக்கு
உரியவன் அல்ல என்று தெரிந்த மறு வினாடி, அவன் கட்சியை
உடைத்து, எட்டு எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி
அவனை மூக்கறுத்தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியில்
இருந்து இந்த இழிபிறவியை சஸ்பெண்டு செய்து,
எல்லா நீதிமன்றங்களிலும் இவன் மீது அவதூறு வழக்குப்
போட்டு இவன சாகடித்தவர் ஜெயலலிதா. 

இந்த லூசுப்பயலுடன் கூட்டணி வைப்பதா கூடாதா என்பதல்ல
இங்கு பிரச்சினை. இவனை வைக்க வேண்டிய இடத்தில்
வைப்பது எப்படி என்பது பற்றித்தான் இந்தப் பதிவு பேசுகிறது.
கூட்டணி வைத்து விட்டோமே என்பதற்காக, கூட்டணி தர்மத்தைக்
காக்க வேண்டும் என்று ஜெயா நினைக்கவில்லை. காரியம்
முடிந்ததும் இந்த நாயை விரட்டி விட்டார். கலைஞரும்
இது போல் செய்யத் தயங்க மாட்டார்.கூட்டணி வைக்க நேர்ந்தால்
வைத்து விட்டு, அதன் பலனை அறுவடை செய்து விட்டு,
அதன் பிறகு இவனைப் போன்ற சொறிநாய்களின் TESTACLESஐ
நசுக்கி எறிவதில் வல்லவர் கலைஞர். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக