புதன், 24 பிப்ரவரி, 2016

டி ராஜாவின் போலித்தனத்தை அம்பலப் படுத்துவது அவரின்
தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது ஆகாது. அவர் ஒரு
பிழைப்புவாத போலி கம்யூனிஸ்ட். கொடிய நெருக்கடி நிலையை
(emergency) ஆதரித்து, இந்திராகாந்தியின் பாசிசத்தை நியாயப்
படுத்தி அவர் பேசியதை நான் நேரில் கேட்டு, அவர் ஒரு போலி
என்பதை உணர்ந்தவன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக