சனி, 27 பிப்ரவரி, 2016

புரோக்கர் தமிழ்க்கிருமி மணியனே,
சொன்ன சொல்லைக் காப்பாற்று!
விஜயகாந்தை எதிர்த்துப் போட்டியிடு!
============================================================
விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியில் நான் போட்டியிடுவேன்.
விஜயகாந்த் என்னை விட ஒரு ஓட்டு அதிகமாக வாங்கி
விட்டாலும் நான் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என்று
ஆறு மாதங்களுக்கு முன்பு கூறியவன் புரோக்கர் தமிழ்க்கிருமி.
இது அப்போதைய ஏடுகளில் வெளிவந்தது. சொன்ன சொல்லைக்
காப்பாற்றும் விதத்தில் இவன் விஜயகாந்தை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் அல்லவா!
அதை நினைவுறுத்துவது நம் கடமை அல்லவா? 
-------------------------------------------------------------------------------------------------------
முக்கிய வேண்டுகோள்!
-----------------------------------------
புரோக்கர் தமிழ்க்கிருமி மணியன் பற்றிய எனது பதிவுகளை
(இந்தப் பதிவு, முந்தைய பதிவு மற்றும் வரவிருக்கும் பதிவுகள்)
அரசியல் ஈடுபாடு உள்ள அன்பர்கள் பாதுகாத்து வைக்குமாறு
(SAVE) வேண்டுகிறேன். தேர்தல் நெருக்கத்தில் வீராவேசம்
பொங்குவான் கிருமி. அப்போது அவனின் வாயில் அமிலத்தை
ஊற்றுவதற்கு எனது பதிவுகள் பயன்படும்.



நான் தொலைபேசித் துறையில் பணியாற்றியவன். இந்தப் புகைப்படம்
நான் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, உடன் பணியாற்றிய நண்பர்
மொபைலில் எடுத்தது. படத்தை அடிக்கடி மாற்ற வேண்டிய தேவை
இருப்பதாக நான் கருதவில்லை. முகநூல் தரும் பொதுவெளியில்
அரசியல் கருத்துக்களைப் பரப்புவது மட்டுமே என் முன்னுள்ள ஒரே
கடமை. தங்கள் அக்கறைக்கு நன்றி.   .


நான் அடிக்கடி டி.வி விவாதங்களில் பங்கெடுக்கிறேன். அவை
யூ டியூபில் பதிவாகி உள்ளன. அவற்றை எல்லாம் நான்
முகநூலில் பதிவிட்டுள்ளேன். சமீபத்திய விவாதம் ஒன்றை
உங்களுக்காக இதில் LINK கொடுக்கிறேன்.


அந்தப் பெண் அறியாப்பெண். மைனர். 18 வயது நிரம்பாத சிறுமி.
மைனர் பெண்களைப் பொறுத்த மட்டில் அவர்கள் சம்மதம்
கொடுத்து இருந்தாலும், அது சட்டப்படி செல்லாது. ஏழு வருடம்
சிறைத் தண்டனை இந்த மாணவனுக்குக் கிடைக்கும். சீரழிவுக்கு
காரணம் கட்டுப்பாடற்ற கலவியை ஆதரிக்கும் பின்நவீனத்துவம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக