செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

தித்திக்கும் செய்தி!
------------------------------------
கயவன் ராஜபக்சேவின் மகன் கைது செய்யப்பட்டு
வெளிக்கடைச் சிறையில் அடைப்பு!
------------------------------------------------------------------------------
அரசு சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ராஜபக்சேவின் மகன் யோசித ராஜபக்சே, நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலை பேருந்தில் ஏற்றி வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டான்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே அவன் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படும்போது, தனது மகன் கைவிலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்படுவதை ராஜபக்சே, கதறி அழும் தன் உறவினர்கள் மத்தியில் கலங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக