புதன், 20 ஏப்ரல், 2022

 திமுகவினரின் மூடத்தனத்தின் உச்சம்!

--------------------------------------------------------------
தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் அரசு
கலைக்கல்லூரி உள்ளது. இங்குதான்
வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வாக்குப் பதிவு எந்திரங்கள் இங்கு
ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்
பட்டுள்ளன.
பக்கத்தில் உள்ள பிளாக்கில் ஏர்டெல்
டிஷ் ஆன்டெனா உள்ளது. இதை உடனடியாக
அகற்றச்சொல்லி திமுக மூடர்கள் பெரும்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேறு வழியின்றி போலீஸ் அதிகாரிகள் இந்த
ஆன்டெனாவைக் கழற்றிச் சென்றனர்.
புழுவினும் இழிந்த ஈனத்தனம் என்பது
இதுதான்! மூடத்தனத்தின் உச்சத்தை
திமுகவினர் தொட்டு விட்டனர்.
தெற்காசியாவின் மிகப்பெரிய மூடத்தனமான
இயக்கம் திராவிட இயக்கம் என்பது
மெய்ப்பட்டது. ஆன்டெனாவை வைத்துக்
கொண்டு மயிரைகூடப் பிடுங்க முடியாது
என்ற உண்மை இந்த திமுக கழிசடைகளின்
மரமண்டையில் ஏறுமா? ஏறாது.
இத்தகைய மூடர்கள் வாழும் சமுதாயத்தில்
நாமும் வாழ வேண்டி இருக்கிறது.
*********************************************
May be a Twitter screenshot of text that says 'Thehindu.com Dish antennas at a 15 TIRUCHIRAPALLI Dish antennas at a counting centre in Thanjavur removed SPECIAL CORRESPONDENT THANJAVUR, APRIL 19, 2021 21:21 IST UPDATED: APRIL 19, 2021 21:21 IST @airtel 1 airtel'
ரகுபதி, Mayakooththan Govindarajan and 151 others
13 Comments
65 Shares
Share
On

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக