புதன், 24 டிசம்பர், 2014

பெரியார் வாழ்கிறார்!
----------------------------------- 
( டிசம்பர் 24: தந்தை பெரியார் நினைவு நாள் )
------------------------------------------------------------------------------

பெரியார் மறைந்து விட்டார்; எனினும் தம் சிந்தனைகள்
மூலமாக அவர் இன்றும் வாழ்கிறார்.தமிழ்ச் சமூகத்தில் 
பெரியாரின் சிந்தனைகள் இன்னும் நீண்டகாலம் வாழும்.  

பெரியாருக்கு அழிவு இல்லை!
அவர் வாழ்கிறார்! வாழ்வார்!!

*************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக